audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 27, 2023

 ஒரு பெண்மணி, சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்டத் தெரியாது சார்!! 

தலை சீவ மாட்டான், 

நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்..


வயசென்னமா ஆச்சு ?? 


*10 வயசு சார்* 


சரி!! 😲 

என்ன படிக்கறார்மா? 


6 ம் வகுப்பு சார்


சூப்பர், 

எப்படிப் படிப்பார்? 


நல்லாப் படிக்கறான் சார், 

ஆனா..

கிரேடுதான் நெனச்ச மாதிரி வரல 

கணக்குல ரொம்ப வீக், 

ஸ்போர்ட்ஸ்ல  இன்ட்ரஸ்ட் இல்ல, 

செஸ் வரமாட்டேங்குது,

கராத்தே போக மாட்டேங்கறான், 

ஸ்விம்மிங் க்ளாஸ் போறான்..ஆனா சளி பிடிக்குது, வேண்டாம்னு விட்டுட்டோம்.!! 

வெஸ்டர்ன் மியூசிக் படிக்கறான்


ஓ.கே

ஓ.கே..! 

வீட்டு வேலைகளில் அக்கறை  இருக்காமா?? 


வீட்டு வேலனா என்ன சார்? 


அவன் உங்களுக்கும், உங்கள் அன்றாடத் தேவைக்கும் செய்யும் உதவிகள் மா..! 


அட நீங்க வேற சார்.. 

தண்ணீர் குடிக்கக் கூட எந்திரிக்க மாட்டான் !! 😢 


இது நல்லதாம்மா? 


நல்லாப் படிச்சாப் போதும் சார் 


அப்படியானால், எதுக்கு கராத்தே, நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க?!


எல்லாம் தெரிஞ்சிருக்கணு ம்ல சார், 

நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தைச்  சமாளிக்கணுமே!! 


ஓஹோ..! 

ரைட்டு.

வீட்டில் உள்ள விஷயங்களைச் சமாளிக்கத் தெரியாமல் எப்படிமா ஊரிலும், நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள விசயத்தினைச் சமாளிக்க முடியும்!! 


அதில்ல சார், 

ஒரே பையன்..


இது இன்னும் மோசம்..

அப்ப, நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா !! 


அவரிடம் விபரங்களைக் கூறி, அந்தச் சிறுவனிடமும், அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்துக் கூறி, 

அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விசயங்களை ஓர் அட்டவணை போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டேன் !! 


தற்போது கதைச் சுருக்கம்..


ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான 

Harvard Grant Study எனும் ஆய்வில், 


குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும்,

இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


மேலும்..

படிப்பு, 

கற்றல், 

போட்டித் தேர்வு, 

தரவரிசை, 

மதிப்பெண், 

மதிப்பீடு, 

பல்வேறு கலை கற்றல் 

இவை அனைத்திற்கும் தேவைப்படும் 

ஆக்கமும்,

ஊக்கமும்,

மன தைரியமும்,

நம்பிக்கை தூண்டலும் ,

வெற்றி, தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவமும்,

உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும், 

நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு..! 


மாறாக, 

சிறு வேலைகளைக் கூட செய்திட முடியாமல் இருக்க,  செய்ய அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது


சார்..

என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்கச் சொல்றீங்க


இல்லை,

நான் அவர்களை வேலை வாங்கச் சொல்லவில்லை..

மாறாக, 

வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அவற்றோடு சேர்ந்து நடக்கக் கற்று கொள்ளச் சொல்கிறேன் 


உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளத்தான் சொல்கிறேன் 


தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால், 

அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிரப்பச் செய்யுங்கள், 

அவர்களின் உணவுத்  தட்டை  அவர்களே எடுத்து வந்து உணவை வாங்கி, தானாக உண்ணச் செய்யுங்கள்..

அவர்கள் 

தலை சீவுவது,

காலணி அணிவது, 

அதற்கான பாலிஷ் போடுவது, 

வார விடுமுறைகளில்,

வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தல்,

செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல்,

கார் (அ) பைக் கழுவ உதவுதல், 

படுக்கை உறை மாற்றுதல், 

வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்துப் போடுதல்,

வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், 

சமையலுக்குக் காய்கறி கழுவுதல், 

குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல்,

சமையலறைப் பொருட்களை அடுக்குதல், 

என சின்னச் சின்ன வேலைகளை வாரக் கடமையாக்கிடுங்கள்


*அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள்*


இவ்வனைத்திற்கும் ஓர் அழகான சன்மானம் வாராவாரம்  வழங்கிடுங்கள்,  இது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.

பணத்தின் அருமையையும், அதைச் சேமிப்பதையும் உணர வைக்கும். 


*அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துக் கொடுத்தல்* 


மீன் தொட்டி, 

பறவை, 

நாய்க்குட்டி, 

புறாக்கள், 

பூச்செடி  கொடிகள் 

ஆகியவற்றைப் பராமரிக்கச் செய்யுங்கள்..


முடிந்தவரை, 

வீட்டில் இருக்கும் நேரங்களில்..

தொலைக்காட்சி, 

கணினி விளையாட்டுக்கள்,

திரைப்படங்கள், 

உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை, செயற்கையான விசயத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபடச் செய்யுங்கள்..


இன்று பல கல்லூரி மாணவர்கள், அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுப்பதற்கு  மிக முக்கிய காரணம், 


தம்மையும், தம் சுற்றத்தையும்  பேணிட  அறியாததால் மட்டுமே!!

குழந்தைகள் ஒன்றும் வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல..பொத்திப் பொத்தி, உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க..


சிறு வெப்ப நிலை மாறினாலும் அது வாடிப்போய் இறந்துவிடும் 


மாறாக, 

அவர்கள் காட்டு மரங்கள்போல் வளர்ந்திட வேண்டும்


*முறையான வழிகாட்டுதலும் ,அரவணைப்பும் , அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும்* 


உங்கள் பெற்றோரிடம் அவர்களை ஒருங்கிணையுங்கள்.

வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஒழுக்கத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெறுவார்கள். 


அதீத ஆர்வமும், 

தேவையற்ற கரிசனையும், 

எல்லை மீறிய அன்பும், பாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நல்லது அல்ல.. சிறு சிறு விசயத்தை நளினமாகக் கையாண்டு, எளிமையாகச் செய்து முடிக்கும் பழக்க வழக்கம் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.....

Monday, April 24, 2023

பல்கேரியா பாபா வங்கா- பாபா வங்கா.

பல்கேரிய பாபா

பல்கேரியாவைச் சேர்ந்தவர் இந்த பாபா வங்கா.
இவர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்துக் கூறுவார். இவருக்கு பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு..

இவர் தனது 12 வயது வரை எல்லோரையும் போலத்தான் வாழ்ந்து வந்தார்.

ஆனால் அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது

. 12 வயதில் இவருக்கு கண் பார்வை பறி போனது.
மிகப் பெரிய சூறாவளியால் இவரு பார்வை பறி போனதாக சொல்கிறார்கள்.

ஆனால் இவருக்குப் பார்வை எப்படிப் பறி போனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை  சூறாவளி இவரது ஊரை சின்னாபின்னமாக்கி விட்டது.

குடும்பமே பிரிந்து போனது. பல நாட்களுக்குப் பிறகுதான் வெஞ்செலியாவை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

அப்போது இவரது கண்கள் மூடி சீல் வைக்கப்பட்டது போல இருந்தது.

எதிர்காலத்தைக் கணித்துக் கூற ஆரம்பித்தார்.என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கூற ஆரம்பித்தார்.இது பலருக்கு வியப்பளித்தது.

பலரின் பிரச்சினைகளையும் அருள் வாக்கு கூறி தீர்த்து வைத்தார் வெஞ்செலியா.

இவருக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போரின்போது பல்கேரிய ஜார் மன்னர் 3ம் போரிஸ் இவரைப் பார்த்து அருள் வாக்கு கேட்டதாக சொல்கிறார்கள்.

மனிதர்கள் உங்களுக்கு எப்படி எதிர்காலத்தைக் கணித்துக் கூற முடிகிறது என்று இவரிடம் கேட்டால், உருவம் இல்லாத சில மனிதர்கள் தனக்குத் தகவல் தருவதாகவும் அதை வைத்தே தான் கணித்துக் கூறுவதாகவும் கூறியுள்ளார்

இவர். சுனாமியைக் கணித்தவர் இவர் 2004ம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமியை முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம்.

மேலும் உலக வெப்பமயமாதல் குறித்தும் இவர் கூறியுள்ளாராம்.

அதேபோல நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலையும் இவர் முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம்.

இரும்புப் பறவைகள் வந்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும். அப்பாவி ரத்தங்கள் மண்ணில் சிந்தும் என்று அவர் கூறியுள்ளாராம்.

ஒபாமா குறித்தும் இவர் அமெரிக்காவின் 44வது அதிபராக ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் பதவியேற்பார் என்று கணித்துக் கூறியுள்ளார்.
அதன்படியே ஒபாமா அதிபரானார்.

.
மனிதன் 2130ம் ஆண்டு வாக்கில் மனிதர்கள் தண்ணீருக்கு அடியில் வசிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் இவர் கணித்துள்ளார்.

இதற்கு வேற்றுகிரகவாசிகள் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

3005ம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்தில் பெரிய போர் வெடிக்கும் என்றும் இவர் கணித்துள்ளார்.

இதுதான் பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவர் கடந்த 1996ம் ஆண்டே மறைந்து விட்டார்.

இன்னும் இவர் வாழ்ந்த காலம் முதல்  5079 வருடம் வரை கணித்து கூறிவுள்ளார்

தொடர் நல்ல செய்திகளோடு.

மிகுந்த தயகத்திற்கு பிறகு இதை பகிர்வது நல்லது என பட்டதானால் இந்த forwed msg ஐ பகிர் கிறேன்.... இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு என்பதை இப்போதே.. சொல்லிவிடுகிறேன்...

இதை எத்தனை பேர் சரியா எடுத்துப்பிங்கனு தெரியலை ..! ஏதும் உறுத்தலாக இருந்தால் படிக்க வேணாம் .. ! அனால் அவசியம் படிக்க  வேண்டிய  தெரிஞ்சிக்க வேண்டிய  ஒன்று ..!  #நன்றிகளுடன்  சாம் மகேந்திரன்

உங்கள் குழந்தைக்கு பாலுணர்வு (செக்ஸ்) பற்றி தெரியுமா?

கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப் படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

முக்கியமான 5 கட்டளைகள்:

*மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

* வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள்.

* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

* சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

* குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது...
ஆண்களுக்கு வளரலை?”

‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா?
அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?” ‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!

குட் டச் / பேட் டச்

குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா,
சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.

காதல்

குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம்

ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம்

ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்...!!!

கார்பன்_புதையல்

 கார்பன்_புதையல்

(#அறிவியல்_காதலன்)

(#ரா_பிரபு)

நீங்கள் எந்த மூலகூறால் உண்டாக்க பட்டிருக்கிறீர்களோ...அதே மூலக்கூறுகளால் தான் வைரங்கள் செய்யப்பற்றிருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...
தயிருக்கும் மோருக்கும் ஒரே மூலம் பால் தான் என்பதை போல தான் உங்களுக்கும் வைரத்திற்கும் ஒரே மூலம் கார்பன்....

ரத்தின கற்களிலேயே வைரம் மட்டும் இவ்ளோ கெத்து பார்டியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.....
நீங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு கடின உழைப்பால் முன்னேறிய சில பேரை பார்த்திருக்கலாம் அவர்கள் வாழ்வில் எந்த சோதனையையும் மிக அலட்சியமாக எதிர் கொள்ளுவாரகள்...எந்த பிரச்னையும் அவர் மேல் ஒரு சின்ன கீரலை கூட ஏற்படுத்த முடியாது....அதற்கு காரணம் அவர் கடந்து வந்து கடின பாதை...

அதை போல தான் வைரதின் மேல் அவ்ளோ சீக்கிரம் கீறல் ஏற்படுத்த முடியாததற்கு காரணம் அது உருவான விதம்...
ஆச்சார்ய படும் அளவு வாழ்க்கை வரலாறை கொண்டது ஒவ்வொரு வைரமும்.

மனிதனால் இந்த பூமியில் குடையப்பட்ட மிக பெரியஆழம் எவ்வளவு தெரியுமா வெறும் 12 கிலோ மீட்டர் (பூமியை தோண்டி மறுபுறம் வெளியேற வேண்டும் என்றால் நாம் மொத்தம் 22000 கிலோ மீட்டர் தோண்ட வேண்டும்) இயற்கையான மிக பெரிய பள்ளம் ...மரியானா ட்ரென்ச் வெறும் 11 கிலோமீட்டர்...ஆனால் ஒரு வைரம் உண்டாவது கொஞ்ச நஞ்ச ஆழத்தில் அல்ல கிட்ட தட்ட 150 ..200 கிலோமீட்டர் பூமியின் ஆழத்தில் அகல பாதாளத்தில் .1500 டிகிரி நரக வெப்பத்தில் ..மேலும் 50000 கிலோ கிராம் சதுர சென்டிமீட்டர் என்கிற பயங்கர அழுத்தத்தில்.

சரி  இவ்வளவு ஆழத்தில் ...இவ்வளவு வெப்பத்தில் இவ்வளவு அழுத்தத்தில் கொண்டுபோய் நிலகரியை மரதுண்டுகளை போட்டுவிட்டால் வைரமாகிவிடுமா....?
இல்லை ...இந்த சூழ்நிலையில் அது உருவாக எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா ?நாம் கண்டறிந்த மிக குறைந்த வயதுடைய வைரம் 3 கோடி ஆண்டு முன் உருவானது .நம்மை மலைக்க வைக்கும் வைரம் உருவாக எடுத்து கொள்ளும் காலம் சாதாரணமாய் 150 கோடி 200 கோடி ஆண்டுகள்....
இவ்வளவு கடுமையான சோதனயை தாண்டித்தான் வைரம் உருவாகிறது.

ஒரு கேள்வி எழுந்திருக்கலாம்...மனிதன் தோண்டிய மிக ஆழமான ஓட்டையே 12 கிலோ மீட்டர் தான் என்றால் 150 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள வைரம் அவனுக்கு கிடைத்தது எப்படி?

உண்மையில் வைரத்தை அதன் உருவான ஆழத்தில் சென்று எடுத்து வர உலகத்தில் எந்த கருவியாலும் முடியாது...
அது நம் கைக்கு கிடைக்க காரணம் லாவா என்கிற எரிமலை குழம்பு...
அது உள்ளே இருப்பு கொள்ளாமல் ஸ்கூல் முடிஞ்ச மாணவனை போல பீறிட்டு கொண்டு புமியின் மேற்பரப்புக்கு (நாம் தோண்டி எடுக்க கூடிய ஆழத்திற்கு) ஓடி வரும் போது கூடவே சேர்ந்து வைரத்தையும் நமக்காக (?) கொண்டுவருகிறது..

வைரம் இவ்வளவு கடினமான மகா உறுதியாக இருக்க காரணம் ஒரு பானை சைஸ் லட்டு எடுத்து அதை அமுக்கி அமுக்கி ஒரு கார்க் பால் அளவுக்கு பிடித்தால் எப்படி இருக்கும் அப்படி பெரிய பொருள் அழுத்தத்தில் சுருங்கி உருவாக்க பட்டது தான் அதன் உறுதி தன்மைக்கு காரனம்..மனிதன் கண்டு பிடித்ததிலேயே மிகவும் கடினமான பொருள் தான் வைரம்..தூரத்தை மீட்டர் எடையை கிலோகிராம் ..ஆற்றலை ஜுவ்ள் கொண்டு அலப்பதை போல பொருளின் கடினதன்மையை குறிப்பது தான் மோல் என் வைரத்தின் மோல் என்னானது 10.
அமெரிக்காவில் முதலில் வைரத்தை விளம்பர படுத்திய போது அதன் அழியா தன்மை தான் மக்களை கவர்ந்தது..
Diamonds are for ever என்ற விளம்பர வாசகம் எவ்ளோ பேமஸ் என்றால் பின்னாளில் அந்த பெயரில்.   ஜேம்ஸ்பாண்ட படம் கூட வெளியாகியது....

வைரத்தில் நீலம் மஞ்சள் பச்சை வெள்ளை ஏன் கருப்பு கூட உண்டு .வைரத்தை நிறம் உண்டாவது வைரம் உண்டாகும் போது கூட மாட இருந்தது என்ன வாயு என்பதை பொறுத்தது....கற்களில் வைரம் ஒரு அடங்கா ஜென்மம் ஆங்கிலத்தில் இதை adamantad lastar என்று அழைக்க காரணம் இது தனக்குள் வரும் ஒளியை கண்ணாடி போல் ஊடுருவ விடுவது இல்லை ...85 சதம் ஒளியை தனக்குள்ளவே பிரதி பலித்து பிரதிபலித்து....வெளியேவே அனுப்பி விடுகிறது....நாம் காணும் அந்த ஜோலி ஜுலிப்புக்கு காரணம் இது தான்...
தங்கத்தில் தரத்தை பயன் படுத்த காரட் என்ற சொல் உபயோகிக்க படுவதை போல் வைரத்தில் காரட் என்ற சொல் தரத்தை குறிப்பது அல்ல அது எடையை குறிப்பது....
ஒரு காரட் என்றால் 20 மில்லிகிராம்...
இதை நூறாக பிரித்து ஒரு சென்ட் என்பார்கள்....

வைரம் எவ்வளவு மதிப்பு மிக்கது தெரியுமா...ஒரு 20 மில்லி வெறும் 20 மில்லி வைரத்தை வெட்டியெடுக்க நாம் 350 டன் அதாவது கிட்டத்தட்ட 35/40 லாரி மண்ணை தோண்ட வேண்டும் என்றால் வைரத்தின் கெத்து என்ன என்பதை பார்த்து கொள்ளுங்கள்..
கடைசியாக....

இந்த வைரம் நிஜமா அல்லது போலியா என்பதை நீங்களே கண்டு கொள்ள சில எளிய பரிசோதனையை தருகிறேன்..

1) கீறல் சோதனை....அப்படினா ஒன்னும் இல்ல கையில் உள்ள வைரத்தை வைத்து கண்ணாடியில் அழுத்தி ஒரு கொடு போடுங்க தெரிஞ்சிடும்

2)ஒரு நியூஸ் பேப்பர் மேலே வைரத்தை வைங்க இப்ப பூத கண்ணாடியை வைத்து வைரத்தை தாண்டி உங்களால் எழுத்துக்களை படிக்க முடிந்தால்....அந்த வைரத்தை தூக்கி எறிந்து விடலாம் ...உண்மையான வைரம் ஒளியை கடத்தாமால் 85 சதத்தை திருப்பி அனுப்பிவிடும் என்று சொன்னேன்...

3) குளிரில் கண்ணாடி முன் நின்று ஹா ஹா என ஊதுவோமே அப்படி ஊதவேண்டும்...உங்கள் மூச்சு உண்டுபண்ணும் மேக மூட்டம் 3 அல்லது 4 வினாடிக்கு மேல் நீடித்தால் அது போலி....சுத்த வைரம் தன்னை உடனே சுத்தம் செய்து கொள்ளும்...
[3/21/2017, 11:45 AM] ‪+91 70102 58690‬: நல்ல குடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால்  தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.
[3/21/2017, 5:55 PM] ‪+91 98410 69466‬: உடல் உறுப்புகளின் வேலைகள்...!

* இருதயம் ஒவ்வொரு முறைது டிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும்.

* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சிஅணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும்உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனதுசக்தியை இழந்து விடுகின்றது.

* ஆண்களை விட பெண்களுக்குத்தான்புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால்எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள்ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போதுஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் “டிரான்ஸ்ரெடினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும் போது ”ரெடாப்சினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின்வளர்ச்சியே இருக்கிறது.

* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள் தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள் தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000மைல்கள் வரை பயணம் செய்கிறது.

* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000
பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

* தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்றுகூறுகின்றனர்.

* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள்வேலை செய்ய வேண்டியிருக்கும்.

* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்துமடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

* மனிதன் எவ்வளவு தான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

* கருப்பையில் கரு தரித்ததும் முதலில்
உருவாவது இருதயம் தான்.

* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான.
[3/21/2017, 11:47 PM] ‪+91 97504 25257‬: It seems like Fluoride, a poisonous neurotoxin, has been incorporated into a large portion of our remaining natural resources! Fluoride is horrible for your body, so here is how to flush it out of your system!

High contents of fluoride have been found in America’s drinking water. It can also be found in many other foods, drinks, or even natural resources. Fluoride is most commonly used in dental hygiene such as toothpaste and mouthwashes. Regardless of where we are accumulating fluoride, studies have shown that humans are ingesting dangerous levels of it. The chemical is oddly hard to get rid of. It bio-accumulates in the body. This means the more of it you take in, the more you accumulate. Fluoride damage is particularly bad for the thyroid because its store of iodine is depleted. Iodine deficiency can affect the thyroid’s metabolic and immune functions, leading to hypothyroidism and lowered immunity.

Fluoride exposure can be extremely dangerous. You can experience some severe side effects from it too. It is a horrible neurotoxin. Exposure to fluoride can cause a weakened skeletal system. This result is called skeletal fluorosis.The chemical travels through the bloodstream to the bones. It combines itself with calcium.Calcium goes to your bones, so fluoride starts to take the place of calcium and it results in weak bones. It can also cause arthritis, which is the calcification of cartilage.

Like I said before, Fluoride is toxic for your thyroid. Iodine and fluoride belong to a family of compounds known as halogens. Although iodine is beneficial to the thyroid, fluoride is not. However, because of the similarities, the thyroid can absorb fluoride instead of iodine. This is bad. Fluoride is toxic to thyroid cells; it inhibits function and causes cell death. For decades, fluoride was used to reduce thyroid function in individuals suffering from an overactive thyroid. Now the range used in water fluoridation matches the levels typically used to reduce thyroid function.

It is important to cleanse your body of fluoride. The key to eliminating fluoride in the body is Selenium, nature’s antidote for fluoride. A study published in the Journal of Hygiene Research says that “taking selenium supplements or eating selenium-rich foods may help reduce the damage to neurons and minimize memory loss induced by fluoride…” Selenium is found in mushrooms, broccoli, asparagus, and tomatoes. Ingesting foods like these in addition to lots of water, the fluoride should be out of you in no time!
[3/22/2017, 5:09 AM] ‪+91 99438 37819‬: இதுவரை நாம் மனிதர்கள் சில விஷயங்களை முன்கூட்டியே அறிகிற ஆய்வுகளைப் பற்றி பலதைப் பார்த்தோம்.
ஆனால் இன்று மனிதனல்ல ஒரு பூனை.
Written By #Arun
Edited By #Night_Rider
           
லியோனிட் எலிச் பிரஷ்னேவ் இவர் ரஷ்ய நாட்டின் பிரதமராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். 1906ல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், அரசியலில் நுழைந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி ஸ்டாலினை அடுத்து மிக வலிமையான தலைவராகப் போற்றப்பட்டார். மிகுந்த மக்கள் செல்வாக்குடன் விளங்கினார். ரஷ்யாவை ஒரு வலிமையான நாடாக முன்னெடுத்துச் செல்வதில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.
ஒருமுறை திபெத் மதத் தலைவரான தலாய் லாமாவைச் சந்தித்து உரையாடினார் பிரஷ்னேவ். தனது சந்திப்பின் நினைவாக தலாய் லாமா ஒரு கறுப்புப் பூனை ஒன்றை நினைவுப் பரிசாக ப்ரஷ்னேவிற்கு அளித்தார். அவ்வாறு பூனையைக் கொடுக்கும் போது, அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும்படியும், அதற்கு ஏதாவது துன்பம் நேரிட்டால் அது அதை வளர்ப்பவரையும் அவ்வாறே பாதிக்கும் என்றும் கூறி எச்சரித்து அனுப்பினார். பூனைக்கு அதை அளித்த தலாய் லாமாவின் நினைவாக ‘லாமா’ என்றே பெயர் சூட்டிய பிரஷ்னேவ் அதை அன்போடு வளர்த்து வந்தார். அந்தப் பூனை அமானுஷ்ய ஆற்றல் மிக்கதாக இருந்தது. பிரஷ்னேவிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து அவரை பல சமயங்களில் எச்சரித்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.          
ஒருமுறை பிரஷ்னேவ், விண்வெளிப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய வெற்றி வீரர்களை வரவேற்கக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிர்ப்பட்ட பூனை அவரைத் தடுத்ததுடன், வழியிலேயே படுத்துக் கொண்டும் விட்டது. இதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட பிரஷ்னேவ், தான் அப்போது பயணப்பட வேண்டியிருந்த காரை அனுப்பி விட்டு, சிறிது நேரம் பூனையைக் கொஞ்சி சமாதானம் செய்து விட்டுப் புறப்பட்டார்.
            அவர் உண்மையிலேயே செல்ல வேண்டிய கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. மற்ற பாதுகாப்பு வீரர்களின் கார்கள் அதனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. பின்னால் வெகு தொலைவில் தனி கார் ஒன்றில் பிரஷ்னேவ் வந்து கொண்டிருந்தார். அவர், முதலில் செல்லும் அவருக்குச் சொந்தமான காரில் தான் வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்த எதிரிகள் அந்தக் காரைச் சரமாரியாகச் சுட்டனர். அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஓட்டுநரும், உதவியாளரும் அதே இடத்தில் பலியாகினர்.
பூனை தடுத்ததால் அந்தக் காரில் பயணம் செய்யாமல் தவிர்த்த பிரஷ்னேவ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அது முதல் பூனை லாமாவின் மீது அவரது அன்பு அதிகமானது.
மற்றொருமுறை முக்கியமான ஒரு சந்திப்புக்காக வேக வேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார் பிரஷ்னேவ். எங்கிருந்தோ வேகமாக வந்த பூனை ’லாமா’ அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. வித்தியாசமான குரலில் கத்தியது.
ஏதோ ஒரு ஆபத்தையே ’லாமா’ முன்னறிவிக்கிறது என்று உணர்ந்த பிரஷ்னேவ், தனது உதவியாளரை முன்னால் அதே காரில் அனுப்பி விட்டு, தான் தாமதமாக வேறொரு காரில் சென்றார்.
அவர் சென்று கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சேதி வந்தது. அவர் முன்பு செல்லவிருந்த கார் ஒரு லாரியில் மோதி, பிரஷ்னேவ் அமர்ந்திருக்கக் கூடிய இருக்கையில் இருந்தவர் மாண்டு விட்டார் என்று.
அதுமுதல் பூனை லாமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்தார் பிரஷ்னேவ். தன்னுள் ஒரு பாதியாகவே அதைக் கருத ஆரம்பித்தார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சுற்றிக் கொண்டிருந்த லாமா 1982ம் ஆண்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்தது. அதே ஆண்டில் பிரஷ்னேவும் காலமானார்.
ARUN
[3/22/2017, 5:11 AM] ‪+91 99438 37819‬: அமெரிக்காவில் ஒரு சித்தர் பூமி

நாம் வாழும் இந்த பூமியில் சாஸ்தா மலை
என்று அழைக்கப்பட்டும் அமெரிக்காவில் உள்ள ஒரு மலைப்பகுதியின் அடியில் உள்ள ஒரு பிரம்மாண்டமான நகரில் பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்றும் அங்கு வாழும் மர்ம சித்தர்கள் மனித குலத்திற்குத் தங்களின் அபூர்வ ஆற்றலின்  மூலம் உதவி புரிந்து வருகின்றனர் என்றும் சொன்னால் அதிசயமாகத் தானே இருக்கிறது.

         அமெரிக்காவில் வடக்கு  கலிபோர்னியாவில் உள்ள இந்த மவுண்ட் சாஸ்தா காலம் காலமாக மிகப் புனிதமான ஒன்றாகவும் பல மர்ம சித்தர்கள் வசிக்கும் இடமாகவும் கருதப்பட்டு வருகிறது.இங்குள்ள விண்டு என்ற பழங்குடியினர் சாஸ்தா பற்றிய பல அதிசய சம்பவங்களைக் கூறுகின்றனர். பழங்காலத் தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட லெமூரியா அனைவருக்கும் நினைவிருக்கும்.

     இந்த மலையில் லெமூரியன்களைப் பார்ப்பதாக பலரும் சொல்கின்றனர்.அவர்கள் ஏழு அடி உயரம் இருப்பதாகவும் தங்கக் கட்டிகளை கையில் ஏந்திச் செல்வதாகவும் அந்தப் பழங்குடி மக்கள் கூறுகின்றனர். மலையின் உள்ளே தங்கம் கட்டி கட்டியாக இருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
     வழிவழியாக வழங்கி வரும் செய்திகளை ஆராயத் துணிந்தார் ஒரு அமெரிக்கர். அவர் பெயர் கை வாரன்  பெல்லார்ட்.(Guy Warren Ballard) ஆயிரத்தி தொள்ளாயிரத்து  முப்பதாம் வருடம் ஆகஸ்ட் மாதம் சாஸ்தா மலையை ஆராய அந்த மலையின் உட்பகுதிகளில் காடுகளின் உள்ளே அவர் சென்றார். பசிபிக் பெருங்கடலிலிருந்து வந்த ஒரு படகு கரையில் ஒதுங்கிப் பின்னர் பறக்க ஆரம்பித்து சாஸ்தா மலையில் இறங்கியதைக் கண்டதாக அவர் கூறினார்.

மலையின் காட்டுப் பகுதியில் ஒரு நீரூற்று அருகே பெல்லார்ட் சென்ற போது தாகம் எடுக்கவே சிறிது நீரை எடுத்துப் பருகினார்.உடனே மின்சாரம் பாய்வது போல அபரிமிதமான சக்தி அவர் உடலில் பாய்ந்தது.

அப்போது இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் பெல்லார்ட் முன் தோன்றினார். (1784) ௧௭௮௪ இல் இறந்த புனிதர் ஜெர்மெய்ன் தான் அவர் என்பதை அறிந்து  கொண்ட பெல்லார்ட் அடிக்கடி அவரைச் சந்திக்க ஆரம்பித்தார். ஐ ஆம் ஃபவுண்டேஷன் (I Am Foundation) என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மலை பற்றியும் அங்கு வாழும் சித்தர்களைப் பற்றியும் ஏராளமான இரகசியங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் கூறிய செய்திகள் சுவாரஸ்யமானவை. தலையில் கருவி ஒன்றை மாட்டிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உலகில் எந்த மூலையில் யார் பேசினாலும் கேட்க நினைத்தால் கேட்க  முடியுமாம்!

புனிதர் ஜெர்மெய்ன் பெல்லார்டிடம் ஒரு கோப்பை திரவம் ஒன்றைக் குடித்து குடிக்கச் சொல்ல அதைக் குடித்த பெல்லார்ட் உடலை வீட்டு நீங்கி ககன மார்க்கத்தில் உலவ ஆரம்பித்தாராம். அந்தப் புனிதர் வான மார்க்கமாக அவரைப் ப்ல இடங்களுக்கும் அழைத்துச் சென்றாராம். டெக்டான் தொடர் வரிசையில் உள்ள ஒரு மலைக் குகையில் சீலிடப்பட்ட ஒரு குகை இருக்கிறதாம். அதன் உள்ளே சென்றால் ஒரு ந்கரம் இருக்கிறதாம். அங்கு விசாலமான ஹால்கள், பாதாள அறைகள் ஏராளம் உள்ளதாம். ஒவ்வொரு சுவரிலும்“அனைத்தையும் பார்க்கும் கண்கள்”(அமெரிக்க ஒரு டாலரில் உள்ள கண்கள்)வரையப்பட்டிருக்கிறதாம்.

௧௨ (12)அடி விட்டமுள்ள ஒரு இயந்திரத்தை அங்கு பார்த்த பெல்லார்ட் அதில் தான் அங்குள்ள சித்தர்கள் பெருமளவு அளப்பரிய ஆற்றலைச் சேமித்து வைத்து அங்கிருந்தே மனித குலத்தை உயர்த்த உதவி செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாராம்.
மிகப் பெரும் பிரபஞ்ச சித்தர்கள் என்று அவர்களைக் குறிப்பிடும் பெல்லார்ட் அவர்கள் மூலம் அந்த சக்தி மனித உடலில் உள்ள ஏழு ஆதாரங்களுக்கு வருவதாகத் தெரிந்து கொண்டார். தாவரங்களுக்கும் மிருகங்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் அவர்கள் ஆற்றலை வழங்குவதைக் க்ண்ட அவர், இதைத் தன் அமைப்பின் மூலம் உலக மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்.
சமீப காலத்தில் மிக பிரம்மாண்டமான இயந்திரங்களிலிருந்து கதிரியக்கத்தை வெளியிடச் செய்து சோவியத் யூனியன் மனிதர்களின் நடத்தையில் ஒரு மாறுதலைச் செய்ய அறிவியல் ரீதியாக முயற்சித்தது. அதே போல அந்த மலையில் உள்ள விசேஷ இயந்திரங்கள் கதிரியக்க ஆற்றலைப் பாய்ச்சி மனிதர்களின் நடத்தையில் ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தப் போகிறார்களாம்.
பெல்லார்ட் கூறிய அனைத்தையும் நம்பிய லட்சக் கணக்கானோர் ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்காக அவர் இயக்கத்தில் இணைந்தனர். பெல்லார்டின் மறைவுக்குப் பின்னர் அவர் மனைவி எட்னா அதை முன்னின்று நடத்தினார்.

இன்றும் இயங்கி வரும் அந்த இரகசிய இயக்கம் சாஸ்தா மலையே ஆற்றலின் இருப்பிடம் என்று கூறி வருகிறது.

இது சரிதானா என்பதை ஆராயப் பலரும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.பிரபலமாகி வரும் அந்த இடத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை வருடத்திற்கு இருபத்தாறாயிரம் என்ற எண்ணிக்கையை அடைந்து விட்டது. நாளுக்கு நாள் இங்கு புத்துணர்வு பெற்று வியாதிகளை குணப்படுத்திக் கொள்வோரின் தொகையும் அதிகரித்துக் கொண்டேபோகிறது. இங்கு அடிக்கடி விசேஷ முகாம்கள் வேறு நடைபெறுகின்றன!.

அறிவியல் அறிஞர்கள் அதை ஆராய ஆரம்பித்தால் அங்குள்ள சிறப்பு ஆற்றல் என்ன என்பது உலகிற்குத் தெரியும்!

#shared
#வல்லினம்
[3/22/2017, 8:15 AM] ‪+91 70102 58690‬: உங்களுக்கு ஒழுங்காகப் பல்துலக்கத் தெரியுமா?
இதென்ன கேள்வி, நானென்ன சிறுகுழந்தையா... இது கூட தெரியாமல் இருப்பதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பலருக்கும் ஒழுங்காகப் பல்துலக்கத் தெரியவில்லை என்பதே உண்மை. அப்படி ஒழுங்காகப் பல்துலக்குவதற்கு கீழ்க்காணும் ஆறு படிநிலைகளை வழங்குகிறேன்.
1. வலம் இடம் (Left and Right)
முதலில் இடப்புற ஓரத்திலிருந்து வலப்புற ஓரம் வரை மேல்வரிசை மற்றும் கீழ்வரிசை முழுவதும் நேராகச் சுத்தம் செய்ய வேண்டும்.
2. மேலும் கீழும் (Up and Down)
பின்னர் மேலும் கீழுமாக இரு வரிசைகளிலும் சேர்த்து இடதோரத்திலிருந்து வலதோரம் வரை சுத்தம் செய்ய வேண்டும். இதன்மூலம் பற்களுக்கு இடையே தேங்கி இருக்கும் உணவுத் துகள்கள் சுத்தப்படுத்தப்படும்.
3. உள்புறத்தின் கீழ்பகுதி (Inner Down-line)
வாயை நன்றாகத் திறந்து பற்களின் கீழ்வரிசையின் உட்புறம் இடமூலையிலிருந்து வலமூலை வரை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
4. உள்புறத்தின் மேல்பகுதி (Inner Up-line)
பற்களின் மேல்வரிசையின் உட்புறம் இடமூலையிலிருந்து வலமூலைவரை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். இது சற்றே கடினமாகத் தோன்றினாலும் பழக்கத்தினால் எளிதாகி விடும்.
5. நாக்கு சுத்தப்படுத்தல் (Tongue Cleaning)
நம் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், நாக்கு முழுவதும் Brush-ஐக் கொண்டு மென்மையாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
6. ஈறு சுத்தப்படுத்தல் (Gum Cleaning)
இறுதியாக நம் பல் ஈறுகளையும் நாம் சுத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம். நம் பற்களின் வேர்ப்பகுதியை (ஊன் பகுதி) மேல்வரிசை மற்றும் கீழ்வரிசை இடதிலிருந்து வலது வரை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிலைக்கும் 2 நிமிடம் எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான பற்பசை (Paste), பற்தூரிகை (Brush) பயன்படுத்த வேண்டும்.
இடையில் துப்பக்கூடாது. இறுதியில் ஒருமுறை மட்டுமே துப்ப வேண்டும்.
தினமும் காலையிலும் இரவிலும் இம்முறைப்படி பல்துலக்கி வந்தால் நம் இறுதிக்காலம் வரை நல்ல ஆரோக்கியமான பற்களுடன் வாழலாம்...
வாழ்க வளமுடன்!
[3/22/2017, 8:44 PM] ‪+91 98410 69466‬: "மனம் எனும் மாய பிசாசு "
(பாகம் 5)

ரா.பிரபு

நாட்டில் மிக தவறாக பொருள் கொள்ளும் படியான வார்த்தையாக மாற்ற பட்டு விட்ட இரண்டு வார்த்தைகளில் ஒன்று செக்ஸ் (இனொன்று அரசியல்).
உங்கள் கண்களை மூடி கொண்டு செக்ஸ் என்ற வார்த்தையை ஒருமுறை உச்சரித்து உங்களுக்குள் அது ஏற்படுத்தும் எண்ண அலைகளை கவனியுங்கள். பிறகு பூந்தோட்டம் அல்லது இயற்கை அல்லது ஓவியம் போன்ற வேறு வார்த்தையை உச்சரித்து அது ஏற்படுத்தும் எண்ணங்களையும் கவனியுங்கள்.
செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே நமக்குள் கற்பழிப்பு.. கொடூர கொலை... அருவருப்பு...  குற்ற உணர்வு.. திருட்டு தனம் போன்ற உணர்வுகள் உலாவருவதை தடுக்க முடிய வில்லை அல்லவா.
அனால் உண்மையில் இயற்கை.... ஒன்றினைவு... இன்பம்... பேரானதம்..  இனப்பெருக்கம் போன்ற எண்ணங்கள் அல்லவா வந்திருக்க வேண்டும்.

செக்ஸை கெட்ட வார்த்தை ஆக்குவது பிசாசு மனம் கொண்ட சிலரின் செயல் தான் என்றாலும் அந்த  பெருமை சமூகத்தில் சினிமா துறை தொடங்கி மீடியா வரை இன்னும் பல பேரை சாரும்.
சரி பிசாசை அழிக்க முடியாதா அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நிறைய செய்ய வேண்டும் ஆனால் அதற்கிறல்லாம் முதலில் நாம் அதை கல்வியில் இருந்து தொடங்க வேண்டும்.

இதை போய் என்னத்த பள்ளியில் சொல்லி தருவது அதை அவனே தெரிந்து கொள்ள மாட்டானா என்று கேட்கும் கணத்தில் தான் நாம் தவறிழைகிறோம்.. சாப்பிடுவது எப்படி நடப்பது எப்படி உட்காருவது எப்படி ..பேசுவது எப்படி என்பதை எல்லாம் அவனே கால போக்கில் கற்று கொள்வான் ஆனால் அதை தான் நாம் மும்மரமாக சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட பருவத்தில் செக்ஸ் நமது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன .. அது மிக இயற்கையானது அதை எப்படி கையாளுவது போன்ற விஷயங்களை.. பெண்களை மதிப்பது உளவியல் ரீதியாக தீய எண்ணங்கள் வந்தால் அதை எப்படி எதிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் நாம் சொல்லி தரவேண்டும்.  செக்ஸ் பற்றி நாம் சொல்லி தராவிட்டால்  அவன் அதை இன்டர்நெட்டிலோ நண்பர்களிடமோ சென்று அதை மிக மிக தவறான முறையில் கற்று கொள்வான்.

குறிப்பாக பெண் குறித்த தேவைக்கு அதிகமான கற்பனை  ....மயக்கம்... மோகம் போன்றவை தான் அவனை பல தவறுகள் செய்ய தூண்டு கின்றன... பெண் குறித்த தேவைக்கு புறம்பான தவறான சிந்தனைகளை அவனுக்குள் தொடர்ந்து  உருவாக்குவதில் முக்கிய பங்கு பள்ளிகளுக்கு உள்ளது என்று நான் சொன்னால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பள்ளிகளில் மட்டும் அல்ல சமூகத்திலும் ஆணுக்கு பெண் குறித்தும் பெண்ணுக்கு ஆன் குறித்தும் போதிய தெளிவு இல்லை என்பது தான் உண்மை . பள்ளியில்  ஆன் பெண்களை பிரித்து அமர வைப்பது அவர்கள் பேசிக்கொண்டால் கண்டிப்பது போன்றவைகளில் தொடங்குகிறது தவறான படிப்பினைகள். இவைகள் தான் உளவியல் ரீதியாக பல பிரச்னை வர காரணமாகிறது .
எதை மறைத்து தடை செய்து வைத்திருக்கிறோமோ அதை பற்றி தான் தொடர்ந்து மனம் சிந்தித்த படி இருக்கும் (அதுவும் குறிப்பிட்ட பருவத்தில் மிக அதிகமாக ) என்ற சாதாரன உளவியல் உண்மையை கூட புரிந்து கொள்ளாத கல்வி முறை இவனுக்கு என்னத்த வாழ்க்கை முறையை சொல்லி கொடுத்து விட போகிறது.

பெண்களிடம் பேசுவதை தடுக்க பட்ட ஆன்...ஒரு முறை பேசி விட்டால் அதையே பெரிய விஷயமாக நினைக்கும் ஆன்.. பெண் உடலை இயல்பாக தொடுவதையே குற்றமாக கற்பிக்க பட்ட ஆன்.. பெண்கள் உடன் இயல்பாக பேசி பழகுவதை செய்ய முடியாத ஆன்... அப்படி ஒரு முறை பேசிவிட்டால் அதை உலக அதிசயமாக நினைக்கும் ஆன் ..தொடர்ந்து பெண் சிந்தனையாகவே இருப்பான். அவனை போன்றவன் தான் பேருந்தில் நெருக்கமாக பெண்ணை பார்க்கும் போது பெண்மையின் அண்மை என்பதை ஆசாதரணமான ஒன்றாக நினைக்கவும் ..அதை தொடர்ந்து தேவைக்கு முரணாக  செயலாற்றவும் தூண்ட படுகிறான்.

நான் சொல்வதில் உடன்பாடு இல்லை எண்றால் நீங்கள் ஒரு thought experiment செய்து பாருங்கள் ஒரு கற்பனை பரிசோதனை பண்ணுங்கள்.
அதாவது நீங்கள் ஒரு குழந்தையை வளர்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. எப்படி என்றால் அவனுக்கு பிறந்ததில் இருந்து ரோஜா பூ வை தடை செய்ய வேண்டும். அவன் வளர வளர அதில் மிக கடுமை காட்ட வேண்டும் தப்பி தவறி எங்காவது ரோஜா பூ பக்கம் திரும்பி பார்த்து விட்டால் அவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்." ரோஜா பூவை எங்கேயாவது பார்த்தே னு தெரிஞ்சிது ...தோலை உறிச்சிடுவேன் " என்று மிரட்டி வைக்க வேண்டும்.
ரோஜா பூ கடவுளுக்கு எதிரானது அதை பார்ப்பது தொடுவது பாவம் என்று அவனுக்கு போதிக்க வேண்டும். ஏதாவது ஆவலில் புத்தகங்களில்  நாலெடுகளில் அவன் ரோஜாவை பார்த்து விட்டால் அவனை பாவி என்று சொல்லி குற்ற உணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அவன் வளர்ந்த பின்  ரோஜா பூக்களை கவர்ந்து வர பல கிலோ மீட்டர் பயணிப்பாண். எங்காவது பக்கத்து வீட்டு தோட்டத்திலோ...கீழே கிடக்கும் படத்திலோ ரோஜா வை பார்த்தால் அதை தேவை கு அதிகமான ஆர்வத்தோடு உற்று பார்ப்பான் தனது வாழ்நாளில் ரோஜாவை பார்க்கும் எந்த சந்தர்பத்தையும் அவன் தவற விடவே மாட்டான். அவன் அதிகமாக ரோஜாவை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பான் .அவன் மனதில் ரோஜா தான் அதிக இடத்தை பிடித்து இருக்கும்.
பிறகு ஒரு கட்டத்தில் அவன் ஒரு ரோஜா திருடனாக மாறுவான். பக்கத்து அக்கது தோட்டங்ககில் ரோஜா கவர்ந்து வந்து தனி அறையில் அதை கசக்கி பார்த்து மகிழ்வான். இதழ் இதழாக பிய்த்து பார்த்து ரசிப்பான்.

ரோஜா என்பது ஒரு அழகிய பூ என்றும் அதை ரசிப்பது எப்படி என்றும்  சொல்லி தர நாம் தவறி விட்டால்.. பூவை பற்றிய தவறான புரிதலுக்கு நாம் அவனை ஆளாக்கி விட்டால் அவன் ஒரு ' ரோஜா குற்றவாளி ' யாவதை யாராலும் தடுக்க முடியாது.

'மனம் எனும் மாய பிசாசு ' இல் உடன் பயணித்த நண்பர்களுக்கு......

மனம் என்பது ஒரு மாய பிசாசு என்பது நாணயத்தின் ஒரு பக்கம் தான்.
மனதை சரியாக பயன்படுத்த தவறிய ஆட்களின் பிசாசு தரிசனத்தை தான் இந்த கட்டுரை தொடரில் நீங்கள் பார்த்தது .ஆனால் அதை சரியாக பயன்படுத்தினால் அது ஒரு தேவதை என்பது தான் மிக பெரிய உண்மை.
அந்த தேவதையை வசமாக்கி கொண்டு இந்த உலகில் ஜொலித்தவர்கள் பலர்.

அவர்கள் எப்படி தேவதையை வசமாக்கி
கொண்டார்கள் . ?
மனதை சரியான முறையில் பயன் படுத்துவது எப்படி..?
சிந்திப்பதற்கென ஏதும் வழிமுறை உள்ளதா..?
ஆழ்மனம் பிரபஞ்ச அறிவுடன் தொடர்புடையது என்கிறார்களே அதை பயன்படுத்தி மகா அறிவை அடைய முடியுமா..?
போன்ற கேள்விகளுக்கு விடை தேடி தான் எனது "மனம் எனும் மாய தேவதை " கட்டுரையை எழுத திட்டம் இட்டு உள்ளேன்..
(உண்மையில் இந்த பிசாசை பல பாகங்களுக்கு திட்டமிட்டேன் ஆனால் பிசாசை சந்திப்பது அயற்சியை கொடுத்து விட்டதால் 5 பாகங்களோடு முடித்து கொள்கிறேன்.)

விரைவில் தேவதை உடன் விரிவாக  சந்திக்கிறேன்.

அன்பு நண்பன் ரா.பிரபு.
[3/23/2017, 6:29 AM] ‪+91 99438 37819‬: அமானுஷ்யம் நிறைந்த ஏரி.
Written By #Arun
Edited By #Night_Rider

பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி
பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்....
இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல்,ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....
தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வைல்ட்லைப் புகைப்படகலைஞர் நிக்பிராண்ட்.இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார்.அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்....
பின்னர் தான் நாட்ரன் ஏரியில் கண்ட அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்த நிக்பிராண்ட் Across the ravaged land என்ற புத்தகத்தை எழுதி தற்போது உலகப்புகழ் பெற்றுள்ளார்.மேலும் நாட்ரன் ஏரியில் நிக்பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் 2012 ஆண்டின் Best wild animal photography award பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் நாட்ரன் ஏரியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின....
அதில் நாட்ரன் ஏரியில் எப்பொழுதும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாட்ரன் ஏரியில் அதிகளவு கால்சியம்,நேட்ரோ கார்பன்கள்,தாது உப்புகள் மற்றும் ஏராளமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது....
மேலும் நீண்ட நாட்கள் முகாமிட்டு நாட்ரன் ஏரியில் ஆய்வு மேற்கொணட் விஞ்ஞானிகள் பறவைகள் கற்சிலைகளாக உறுமாறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.அந்த ஆய்வுகளில் நச்சுத்தன்மை கொண்ட தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்ட நாட்ரன் ஏரியின் நீரை அருந்திய பறவைகள் தங்களின் உடலுக்குள் கலந்துள்ள உப்புக்கள் உறைவதால் உடனடியாக மரணமடைந்து காலப்போக்கில் கற்சிலைகள் போன்று மாறி உப்புப்பொரிந்து போய் உருமாறுவதை கண்டுபிடித்துள்ளனர்.இதனை தங்களது உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட சிலவகை பறவையினங்கள் இந்த அதிபயங்கர ஏரிக்கு வரமுற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கென்யநாட்டு நன்னீர் ஏரிக்கு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.இருப்பினும் இந்த ஏரியின் தன்மை குறித்து அறியாத சிலவகை பறவைகள் நாட்ரான் ஏரியின் தண்ணீரை குடித்துவிட்டு தங்களது அறியாமையினால் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி பார்வையாளர்களின் காட்சிப் பொருட்களாக மாறிவிடுகின்றன....
மழை மறைவுப்பிரதேசமாக காணப்படும் தான்சானியா நாட்டு வடபகுதியிலுள்ள இந்த எரிப்பகுதியில் எப்போதாவது மழைபெய்யுமானால் மழைநீர் பட்டு ஏரியிலிருந்து நச்சுவாயுக்கள் வெளியேறுவது கண்கூடாகத் தெரியுமாம்.அப்போதிலிருந்து சில நாட்களுக்கு மட்டும் நாட்ரன் ஏரி நன்னீர் ஏரியாக நிசப்தத்துடன் காட்சிதருமாம்.இப்பொழுது பறவைகள் கற்சிலைகளாக நிற்பதைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.இதன் மூலம் தான்சானியா நாட்டின் அந்நிய செலவாணி வருவாய் அதிகமாக கிடைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.எது எப்படியோ இறைவனின் அருட்கொடையான தண்ணீரை நாட்ரன் ஏரியில் அருந்திடும் பறவைகள் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறும் சம்பவம் இந்த படங்களைப் பார்த்திடும் நமது மனங்களை ரணங்களாக்கி கல்லாக மாற்றிடும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை...
[3/23/2017, 9:20 AM] ‪+91 99445 32654‬: *MEDICAL FITNESS*
*PREVENTION IS* *BETTER THAN CURE*

_MEDICAL FITNESS_

           *BLOOD PRESSURE*
          ----------
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

           *PULSE*
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          *TEMPERATURE*
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)

*BLOOD GROUP COMPATIBILITY*

What’s Your Type and how common is it?

O+       1 in 3        37.4%
(Most common)

A+        1 in 3        35.7%

B+        1 in 12        8.5%

AB+     1 in 29        3.4%

O-        1 in 15        6.6%

A-        1 in 16        6.3%

B-        1 in 67        1.5%

AB-     1 in 167        .6%
(Rarest)

*Compatible Blood Types*

O- can receive O-

O+ can receive O+, O-

A- can receive A-, O-

A+ can receive A+, A-, O+, O-

B- can receive B-, O-

B+ can receive B+, B-, O+, O-

AB- can receive AB-, B-, A-, O-

AB+ can receive AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-

This is an important msg which can save a life! A life could be saved...
What is ur blood group ?
Share the fantastic information..

*EFFECT OF WATER*                 
We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !

       *Did you  ?*

  Drinking Water at the
       Right Time 
       Maximizes its
       effectiveness on the
       Human Body;

         1 Glass of Water
              after waking up -
              helps to
              activate internal
              organs..

         1 Glass of Water
              30 Minutes  
              before a Meal -
              helps digestion..

        1 Glass of Water
              before taking a
              Bath  - helps
              lower your blood
              pressure.

        1 Glass of Water
              before going to
              Bed -  avoids
              Stroke  or Heart
              Attack.

      'When someone
       shares something of
       value with you and
       you benefit from  it,
       You have a moral
       obligation to share