audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, December 19, 2022

language

Dear student you can go google translate and translate" පඩ අරින්න එපා "

Actually means
DON'T FART
குசு விட வேண்டாம்

Friday, November 18, 2022

காரணம் தெரியாத மனச் சோர்வா? உடனடியாக நீக்க - சிறிய வழிமுறைகள்.!





காரணம் தெரியாத மனச் சோர்வா? உற்சாகம் இல்லாதது போலவும் வாழ்வே வெறுமையாக உள்ளதுபோலவும் திடீரென உணர்கிறீர்களா?(feeling low/ feeling down), சில நிமிடங்களை ஒதுக்கி பின்வரும் முறைகளை கடைப்பிடித்துப் பாருங்கள்:
1)இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியான சம்பவங்கள், வெற்றிகள், மகிழ்ச்சி தந்த வசதி வாய்ப்புக்கள் என்பவற்றை ஒரு பேப்பரில் சுருக்கமாக எழுதுங்கள் ( உதா: எனது மகன் பிறந்த வேளை, பல்கலை அனுமதிக்கடிதம் வந்த நாள், காதலி ஓ.கே சொன்ன நேரம், முறை😜) எழுதும்போது அவற்றை மனதில் இரைமீட்டுக் கொள்ளுங்கள். அப்போது அடைந்த அந்த சந்தோசத்தை நினைத்துப்பாருங்கள்.
எவ்வளவு அதிகமன சம்பவங்களை நினைக்கிறீர்களோ அவ்வளவு நன்று. இந்த செயற்பாட்டுக்கு நேர எல்லை கிடையாது. (ஒரு அரை மணி நேரத்தை சராசரியாகக் கொள்ளலாம் )
2) மேற்படி செயன்முறையைத் தொடர்ந்து 20 - 30 நிமிட நேரம் வரை உங்கள் உடலை அசைவில் வைத்திருங்கள். நடக்கலாம், சைக்கிள் ஓட்டலாம் அல்லது உங்களிற்கு ப் பிடித்த எந்த ஒரு விளையாட்டிலோ உடற்பயிற்சியிலோ ஈடுபடலாம்.
3) இந்தப் படிமுறை போனஸ் ( முடிந்தால் செய்யுங்கள்) 10 நிமிடங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து( வசதிப்பட்டால்) கண்களை மூடியபடி, நிதானமாக சுவாசித்தபடியே மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் விடாது அவதானியுங்கள்.
இப்போது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் காரணம் தெரியாத மனச்சோர்வு ஓடிவிட்டதல்லவா? இது கண்டிப்பாக வேலை செய்யும் முயன்று பாருங்கள்.
மிகச்சிறிய சிந்தனை மாற்றம், உடற் செயன்முறை மாற்றம் மூலமாக நம் உடல் உளச் செயற்பாட்டில் பெரிய அளவு சாதகமான மகிழ்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
It is a very effective self healing method (therapy) based on the principles of positive psychology, a very new sub discipline of psychology.


 

Friday, November 4, 2022

Learn English

1. Listen and Repeat
- Best way to learn anything, is to listen and repeat.
- it could be anything your favourite talkshow, movie or a story. 

2. Speak to a friend
- Find a friend. 
- Try to converse only in english.
- It is a great way to increase your confidence and fluency.

3. Read more
- Be it a story book, newspaper or novel. 
- Read, Read and Read.

4. Make more mistakes
- Dont be worried about making mistakes. 
- The more you converse, you will become aware of your mistakes and stop repeating them.

5. Watch the pace you talk
- Best public speakers speak slowly. 
- Dont be in a rush.
- Speaking slowly increases confidence.

6. Set challenges
- It could be as simple reading a paragraph daily for a month. 
- Trying to speak in english for a minute on a random chosen topic.
- You may not do as expected the very first time.
- Slowly you will get good at it.

7. Control the way you speak
- Speak louder.
- Dont speak in fragments.
- It would mean lower confidence levels.

8. Watch your pronunciation 
- Learn how to pronounce words correctly.
- If not, it would impact the pace you talk. 
- subconsciously thinking if you are pronouncing words right or not.

9. Try to converse with yourself in english
- When you talk to yourself,
- you can have any random topic and you can try to fame the sentences at your own pace.

10. Try to think in english. 
- The conversations you have in your head , your thought process are usually in your mother tongue. 
- When you slowly tune to think in english, you get more confident about speaking in that language.

(Source - Twitter)
If you need someone to talk and practice, feel free to Inbox, DM , personally message me or send friend request.

Thursday, November 3, 2022

வீடியோ வழி பல்கலை கழகங்கள்.

வீடியோ வழி பல்கலை கழகங்கள்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED 

உங்கள் பொன்னான நேரத்தை
ப்ராங் வீடியோ , டிக்டொக் வீடியோ போன்றவற்றை பார்ப்பதில் செலவு செய்கிறீர்களா? அந்த டைமை வேறு பிரயோசனமான வழிகளில் பயன்படுத்த உங்களுக்கு விருப்பமா? 
ஆம் என்றால் இந்தப் பதிவு உங்களுக்காக. மேலே படியுங்கள். இல்லை என்றால் லைக் ஒன்றை போட்டு விட்டு ஆள் மாறுங்கள்.

நான்கு வருடங்களைச் செலவழிக்காமல் ஒரு பட்டப்படிப்பை  மேற் கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு நூற்றாண்டு பிந்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்போது, பல்கலைக்கழகம் போகாமல், நான்கு வருட பட்டப்படிப்பை, குறைந்த நேரத்தில் கற்றுக்கொள்ள உங்கள் மொபைலை நீங்கள் உபயோகிக்க முடியும். அதன் மூலம் உங்கள் திறமைகளை நீங்களே வளர்த்துக் கொள்ளலாம்.

வெவ்வேறு உள்ளடக்கம் கொண்ட 50,934,583 சேனல்கள் YouTube முழுவதும் காணப்படுகின்றன. அவற்றுள் 4 வருட பட்டப்படிப்பைக் காட்டிலும் அதிக திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான 10 education channels காணப்படுகின்றன. அவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. Crash Course 
பொருளாதாரம், இயற்பியல், தத்துவம், வானியல், அரசியல், உளவியல், இலக்கியம் மற்றும் உயிரியல் போன்ற பல பாடங்களைக் கொண்ட 10-12 நிமிட வீடியோக்களை CrashCourse கொண்டுள்ளது. இது ஓ எல், ஏ எல், மற்றும் உயர் கற்கை மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானது.

Provides high-quality educational videos for everyone. You can quickly get videos related to educational programs such as psychology, economics, history, geography, physics, chemistry, and other subjects. You just need to subscribe to the channel to get the available and latest videos.

https://www.youtube.com/c/crashcourse?app=desktop

2. Khan Academy, Kahn Academy Kids
கான் அகாடமியின் இணைய தளத்தை நீங்கள் இதற்கு முன் பயன்படுத்தவில்லை எனில், நீங்கள் இன்னும் இந்த நவீன உலகில் வாழவில்லை என்று கருதலாம். இது அனைத்து வகையான பாடங்கள் பற்றிய பயிற்சிகளுடன் கூடிய இலவச கல்வி வழங்கும் ஒரு தளம். முன்பள்ளி முதல் பிச்டி வரை எல்லா படிப்புகளும் இங்கே உண்டு. உங்களது பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தது. எனது மகளின் மிக விருப்பத்திற்குரிய ஒன்லைன் கல்விக்கூடம் இது. App உம் உண்டு.

Provides free, world-class education for everyone. Adults and kids can quickly get videos on different educational topics. If you are searching for good mathematical skills, life, the universe, geological and climate history, stars, and galaxies, don’t forget to subscribe to the channel to avail the opportunity.

https://www.youtube.com/c/khanacademy

3. Thomas Frank 
இது உண்மையில் கோலேஜ் இன்ஃபோ கீக் என்று அழைக்கப்படுகிறது. படிப்பு மட்டுமன்றி பழக்கவழக்கங்கள் குறித்தும் இந்த தளம் பேசுகிறது‌ அது போல கல்லூரி பல்கலைக்கழகங்களில் வகுப்புகளில் எப்படி சிறப்பாக செயல்படலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளும் இங்கே உண்டு. உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனம் தரும்.

Helps you be more productive in high school, university or college. The channel is best known for catering videos related to personal development, learning habits, or topics related to management. In this channel, you will also get ideas to learn new skills to earn from home.

https://www.youtube.com/c/Thomasfrank

4. The School of Life
இது வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கும் இடமாகும்.  இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டும்  வீடியோக்களை கொண்டுள்ளது. மனம் சோர்ந்து போகும் தருணங்களில் உதவும் ஒரு நண்பனாக இந்த தளம் காணப்படுகிறது.

Aims to provide videos to help you learn, heal and grow. The channel is made by a group whose mission is to bring growth, healing, calm, and self-understanding to our youth. If you have any queries regarding your future, career, or personal life, you can easily find answers to your questions positively. You can find videos on creativity, mindfulness, passion Vs. Duty, loneliness, and other reality-based topics.

https://www.youtube.com/c/theschooloflifetv

5. TED
TED என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பொதுவாக குறுகிய, சக்திவாய்ந்த பேச்சுக்கள் (18 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவானது) வடிவத்தில் கருத்துக்களை பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் விருப்பமானது. தினமும் ஒரு வீடியோ பார்த்தால் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இதுவரை இந்த தளத்தில் உள்ள ஒரு வீடியோவையாவது பார்க்காத யாரும் இருந்தால் அது அதிசயம் தான்.

TED is dedicated to researching and sharing knowledge that matters through presentations and short talks. This channel will get short videos and presentations of hardly 8-10 minutes on different topics and current scenarios. Moreover, the presentations on channels referred to as “Ted talks” are recorded public speaking presentations initially given at the main TED (technology, entertainment, and design).

https://www.youtube.com/c/TED

6. MIT OpenCourse Ware
தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் MIT இன் எல்லா பாடநெறிகளும் இங்கே உண்டு. IT துறையில் கால் பதிக்க விரும்புபவர்கள் கட்டாயம் MIT ஐ தெரிந்து வைத்திருப்பர்‌. நவீன உலகில் அதிக கேள்வி உள்ள கற்கை நெறிகள் இங்கே உண்டு.

MIT open course Ware is a web-based publication of virtually all MIT course content. It is a publicly accessible, openly licensed digital collection of high-quality teaching and learning materials. MIT is a highly-ranked Boston University in the United States and the world.

https://www.youtube.com/c/mitocw

7. Bozeman Science
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் விஷயங்களை ஆழமாக கற்றுக்கொள்ள சிறந்த இடம். அறிவியல் ஆர்வம் உள்ள எல்லோராலும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு தளம்.
The videos are about in-depth science realities and environmental sciences. You can get videos on human cells, human structure, nature, animal studies, and atmosphere and geology

https://www.youtube.com/bozemanscience

8. Free Code Camp
கோடிங் செய்வது எப்படி ,? ப்ரோக்ராம் எழுதுவது எப்படி என்பதை ஆரம்பத்தில் இருந்து இலவசமாக இங்கே கற்றுக் கொள்ள முடியும்.  இணைய மேம்பாடு மற்றும் நிரலாக்க பயிற்சிகள்  HTML, CSS, JavaScript, Python மற்றும் பலவற்றைக் கற்பிக்கும் முழு படிப்புகள் இங்கே உண்டு. கணிணி மென்பொருள் ஜாம்பவான்களாக ஆசை உள்ளவர்களுக்கு பிரயோசனம் தரும் ‌

The channel has a wide range of different topics for people interested in learning programming and coding. Not only this, but you can also apply for free coding and math courses. The track has free web development courses and programming tutorials, teaching HTML, CSS, JavaScript, Python, and more.

https://www.youtube.com/c/Freecodecamp

9. Charisma On Command
உங்கள் சுய முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்படி தன்னை முன்னிறுத்துவது‌ போன்ற விஷயங்களை இங்கே படிக்கலாம். தொழில் தேடுபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சனல். அதிபர் ஆசிரியர்கள், மௌலவிமார்  மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிறுவன தலைவர்கள் என எல்லோரும் இந்த தளம் குறித்து கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 

The channel invites you to increase your Charisma and confidence and to bring the better version of yourself. Moreover, the channel covers excellent topics such as the rules of life, avoiding the trap, becoming more confident, making people laugh, and much more. Charisma on command will teach you how to tap into your charismatic potential. Therefore, you can turn it on whenever you want.

https://www.youtube.com/c/Charismaoncommand

10. Better Than Yesterday
சுய முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டும். 

எப்படி நேர முகாமைத்துவம் செய்யது. எப்படி நம்மை நாமே சுய பரிசோதனை செய்வது போன்ற அம்சங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு வீடியோவும் நேற்றை விட சிறப்பாக செயல்பட உதவும். வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முகவரி.

It is an animated YouTube channel where you will get videos on productivity and time management, exploring new ideas in a new and creative way to make your life more productive.

https://www.youtube.com/c/BetterThanYesterday

தகவல் - Tech Juice.

பிற் குறிப்பு-இது போன்ற நீங்கள் அறிந்த பிரயோசனமான யூடியுப் சேனல்களையும் கொமண்டில் தெரிவித்ததால் பலரும் பயனடைவார்கள்.

Tuesday, November 1, 2022

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.



Jp

"சார் புள்ளைக்கி ரெண்டு வயாசுகுது இன்னும் பேசுறான்ல".

"இவன் சரியான கரைச்சல். ஒரு இடத்தில இருக்க மாட்டான்".

" நேர்சரி டீச்சர் சொல்றா இவள் படிக்கமாட்டாளாம். அறவே கவனம் இல்லையாம்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளுடன் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள்.‌ சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர் இன்டர்நெட்டில் தேடிக் களைத்து ஆட்டிசம் என்ற சொல்லை கண்டவுடன் பரிதவித்து போகிறார்கள். பலருக்கு இந்தச் சொல் பழக்கமாக இருந்தாலும் இன்னமும் பயம் குறைந்தபாடில்லை.

👉ஓகே. Autism(ஆட்டிசம்)என்றால் என்ன? நீங்களே சொல்லுங்களேன்.

🙂அது ஒன்றும் இல்லை. இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. சிலவேளை, ஒரு சில இலகுவான பிரச்சினைகளும், சில வேளைகளில் மிகச் சிக்கலான பிரச்சினைகளும் இருப்பதால் இதை  "Autism Spectrum Disorders (ASD)" என்று அழைக்கிறோம். அது போல இருதயத்தில் மேல் அறையில் ஏற்படும் துறையையும் ASD(Atrial Septal Defect-'ஹோல் இன் த ஹாட்') என்றே அழைக்கிறோம். ASD என்பதை டயக்னோஸிஸ் காட்டில் பார்த்து விட்டு 'ஹோல் இன் த ஹாட்' உள்ளவர்கள் நரம்பியல் நிபுணரையும், ஆட்டிசம் உள்ளவர்கள் கார்டியொலிஜிஸடயும் வந்தடைந்த கதைகள் நிறைய உண்டு. (Dr Aakiff , Dr Haartheek அப்படித்தானே) 

ஆட்டிசம் குழந்தைகளின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது. பேச்சாற்றலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில்,  தன் உணர்வுகளை சரியாக  வெளிப்படுத்துவதில் இயலாமையை உண்டாக்குகிறது. இது தான் பிரச்சினை.

இருந்தாலும், இது  ஒரு நோய் கிடையாது. ஒரு குறைபாடு மாத்திரமே. நோய் என்றால் சுகப்படுத்தலாம். குறைபாடு என்றால் நிவர்த்திக்கலாம். ஆகவே அச்சம் கொள்ள வேண்டியதில்லை. 

👉ஓகே. அப்படியானால் 
ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

🙂இதை குழந்தையின் வளர்ச்சி செயல்பாடுகளை கவனமாக உற்று நோக்குவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். இதற்கான விஷேட பரிசோதனைகள் எதுவும் இல்லை. 

குழந்தைகள் பொதுவாக, ஏனைய மனிதரைப் போலவே ஒரு சமூக விலங்கு.  முக பாவனைகளுக்கு ஏற்றாற்போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கு உண்டு. புன்னகைத்தால் புன்னகைப்பார்கள். முறைத்தால் அழுவார்கள். கையை விரித்து  நீட்டி கிட்டப்போனால் ஓடி வருவார்கள். இது தான் அவர்கள் இயல்பு. 

ஆனால், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய தனி உலகில் இருப்பார்கள். நமது அரசியல்வாதிகளை போல யாரையும் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டார்கள். பெயர் கூறி அழைத்தால் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். பேச மாட்டார்கள். யாருடனும் ஒட்டி உறவாட மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தற்செயலாக யாரோடு பேச நேர்ந்தாலும் எதிரில் பேசுபவரின் கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். (அப்படி ஒருவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கிறார். எந்த நாடு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.)

இவர்களுக்கு 'மூட் ஸ்விங்ஸ்' அதிகமாக இருக்கும். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏன் என்று தெரியாது. சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது. அதிகம் கோபமடைவார்கள். எடுத்ததற்கெல்லாம் இரிடேட் ஆவார்கள். சில வேளை கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். செல்லப்பிராணிகளை துன்புறுத்தி மகிழ்வார்கள்.

Echolalia  எக்கோலாலியா" விரும்பிகளாக இருப்பார்கள் - அதாவது சொன்ன வார்த்தையையோ(சில வேளை தூசனமாக , சில வேளை பாடலில் முதல் வரியாக, அவர்கள் பேசும் ஒரு வசனமாக இது இருக்கும்), அதையே  திரும்பத் திரும்ப கூறுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் வாதிகள் திரும்ப திரும்ப தருகின்ற வாக்குறுதி போல, பெரும்பாலும், இதற்கு பொருளோ, காரணமோ இருக்காது.  

உங்கள் குழந்தைகளிடமும் பின்வரும் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால், அது ஆட்டிசமாக இருக்கலாம். லாம். லாம்.லாம் என்பதை கவனிக்கவும்.

🌛எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

🌛கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது. Avoiding eye contact 

🌛பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

🌛வழக்கமான குழந்தைகளின் விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

🌛தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

🌛சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.

🌛தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

🌛காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

🌛வலியை உணராமல் இருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது.

🌛பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

🌛பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

🌛எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

🌛தன்னந்தனியே சிரித்துக் கொள்வது.

🌛சுற்றக்கூடிய, சுழலக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

🌛வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

🌛சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.

🌛நாளாந்த செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது. ஒரே ப்ளேட்,  ஒரே கப் என, ஒரே இடம், ஒரே ஒடர் என பிடிவாதமாக இருப்பது. 

🌛சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங் கூட்டத்தில் தனித்து இருப்பது. (சபையை தனிமையாக்கவும், தனிமையை சபையாக்கவும் உன்னால் ஒன்னுமா? என்று வைரமுத்து கேட்பது அது வேற ஸ்பெக்ட்றம் டிஸ்ஓடர் ப்ரென்ட்ஸ்) 

இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படை அறிகுறிகள். இவைகள் இருந்தால் உங்கள் குழந்தைகளை உடனடியாக விஷயம் தெரிந்த வைத்தியரிடம், ஒரு சிறுவர் வைத்தியரிடம் காண்பிப்பது சிறந்தது.

👉ஆட்டிசம் உள்ள குழந்தைகளை என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்? அடித்து திருத்தலாமா?

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரண குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். மிக அதிகமாக தேவைப்படும். மனிதத் தொடர்பு மிக அதிகமாக தேவைப்படும். ஸ்க்ரீன் டிவைஸ்கள், டிஜிட்டல் சாதனங்களிலிருந்து அவர்களை தூரமாக்க வேண்டும். இது தற்போதைய காலத்து பெற்றோர்களுக்கு  மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஆட்டிசம்  அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளை கையாள பொறுமை மிக அவசியம். அவசியம் என்பதை விட அத்தியாவசியம் என்று சொல்லலாம். 

இவர்களை மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். மெனக்கட வேண்டும். அதுபோல, ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். Occupational therapy அளிக்க வேண்டும். 

இந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். இது அவர்களின் கற்றல் ஆற்றல் மேம்பட உதவும். 

குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர் Paediatric Neurologist, குழந்தை நல சமூக மருத்துவர் Community Paediatrician, குழந்தை நல மருத்துவர் Paediatrician போன்றவர்களகன்  கண்காணிப்புடன்; Speech Therapy ஸ்பீச் தெரபி, Cognitive Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி, என பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை Multi Disciplinary team தேவைப்படும். நீண்ட காலம் எடுக்கும். பொறுமையுடன் சிகிச்சைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். இவர்களை அடிப்பதால் ஏசுவதால் எந்த பயனும் இல்லை.

👉ஓகே டாக்டர். என்ன காரணத்தினால் ஆட்டிசம் குழந்தைகளில் ஏற்படுகிறது என்று சொன்னால் நாங்கள் அவைகளை தவிர்க்கலாமே? அது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.

🙂( நாம சொன்னா உடனே பாஞ்சி உழுந்து செஞ்சிடப்போறாக. சரி அதையும் சொல்லுவமே)

ஆட்டிசம் ஏற்பட இதுதான் காரணம் என குறிப்பாக எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியிலான காரணங்கள் வெறும் 0.5% க்கும் கீழே தான் இருக்கின்றன. இருந்தாலும் சராசரி வயதை(20-30) தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது(80s 90sகிட்ஸ் உங்களை தான்). மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் (குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களிடம்), போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அதுபோல குழந்தைகளின்
மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (Structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (Chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகின்றன. இவை கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் ஏற்புடும் சிக்கல்கள் காரணமாக உருவாகும். உதாரணமாக கழுத்தில் மாக் கொடி சுற்றுதல் (Cord around the neck), முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல்(Meconium Aspiration), குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின்னாளில் ஏற்படும் மூளைக் காய்ச்சல்,  மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளால், மூளைக்கு பாதிப்பு ஏற்படல் போன்றவற்றால் ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

👉இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்

🙂ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால் குழந்தைகள் சாதாரண வாழ்க்கை வாழ்வார்கள். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்படி இல்லாமல்,  அடையாளம் காணாது, கண்டும் காணாமலும் விட்டுவிட்டால், அது போல, பொறுமையாக இருந்து சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். 

1943-ல் Dr. Leo Kanner ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் அந்த ஆய்வுக் கட்டுரைக்கு வைத்த தலைப்பு `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact). அந்த தலைப்பு ஒன்றே இதை விளங்கப்படுத்த போதுமானது.

பிற் குறிப்பு- இந்த ஆக்கத்தை மேற்பார்வை செய்து தந்த, ஆட்டிசம் குறித்து இந்த துறையில் விஷேட பயிற்சி பெற்ற Dr Phirarthana Kamalanathan.
Consultant Community Paediatrician
அவர்களுக்கு கோடி நன்றிகள்

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

Friday, October 14, 2022

මල්ලි සෙල්ලම් දාන්න එපා 
✋ Don't mess with me 

පල් මෝඩයා 
✋ Damn fool 

முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ?

🟠சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ? 

🟠எடுக்கும் முடிவு சரியானதா/ பிழையாகி  விடுமோ என்ற பயம் ஏற்படுகிறதா ? 
 
சில நேரங்களில் நாங்கள் எங்கள் மிக முக்கியமான கனவுகளைத் தொடர/ முடிவுகளை எடுக்க  பயப்படுகிறோம், ஏனென்றால் இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என பயப்படுகின்றோம்  , எங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ எமது முடிவுகள் திருப்பதி அடையச் செய்யாமல் இருந்து விடுமோ என்ற பயம் , இவ்வாறான உணர்வுகளின் விளைவுதான் என்ன ? இவ்வாறான சிந்தனை போராட்டம் எமது உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் அதிருப்தி ஆகும் 

சில முடிவுகளின் போது . “அவர்கள் சிரிப்பார்கள்,என்ற உணர்வும்  ” “உங்களால் அதைச் செய்ய முடியாது,” “நீங்கள் நிபுணர் அல்ல” என்ற மற்றவர்களின் எதிர்மறையான சிந்தனைகளும்  அல்லது “மோசமான ஒன்று நடந்து விடுமோ ."என்ற எமது பய உணர்வும் எம்மை ஆட்கொள்ளும் .

இங்குதான் நம் பயங்களுக்கும்  நம்முடைய உள் உணர்விற்கும் இடையில்  உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது உள் உணர்வு  ஒருபோதும் கொந்தளிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தாது. எடுத்துக்காட்டாக, பயம் என்ற உணர்வுதான்  “இதைச் செய்யாதீர்கள் - அது வெற்றியளிக்காது ” என்று சொல்லும், அதே நேரத்தில் உங்கள் உள் வழிகாட்டுதல், “இது செயல்படவில்லை என்றால், அடுத்த  திட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று சொல்லும். எதிர்மறை சிந்தனைகள்  பயமுறுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, உள்ளுணர்வு  நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்துகிறது.
நம்முடைய சுய விழிப்புணர்வைத் தட்டுவதன் மூலம் இந்த இரண்டு குரல்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூற நாம் கற்றுக்கொள்ளலாம் - நம்மைப் பற்றிய அறிவு. 
நாம் யார் ?
• எனக்கு உணமையில் என்ன தேவை?
• எனக்கு பிடித்த விடையங்கள் என்ன?
• எனக்கு அமைதி அழிப்பது எது?
• என்னை விரும்புவார்கள் யார்?
• நான் யாரை அதிகம் நேசிக்கிறேன்?
• நான் எதிர்காலத்தி என்ன நிலையை அடைய  வேண்டும்?
• உங்களை அதிகம் கவலை அடைய  செய்வது எது?
• , சமூகத்துடன் எனது தொடர்பு எவ்வாறானது?
• எனக்கு உண்மையில் எதற்கு பயம்  தோல்விக்கா / தோல்வி பயத்திற்கா?
• நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்?
என்பது பற்றிய அறிவு. வலுவான மற்றும் ஆரோக்கியமான சுய விழிப்புணர்வை உருவாக்க இந்த வினாக்களுக்கு விடையை தேடலாம் . இந்த ஞானத்தைப் பயன்படுத்தி, உங்கள் உள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். இதைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு, உங்கள் உள் வழிகாட்டி அல்லது திசைகாட்டி என்றும் நீங்கள் சிந்திக்கலாம்.

Thursday, October 13, 2022

என்னால் முடியும்

யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.

இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.

அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய  மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
 காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.

எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.

என்னால் முடியும்,
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.

#என்னால் முடியும்#

கண்ணாடி தத்துவம்


=================
ஒரு வயதானவர் அடிக்கடி  கண்ணாடியைப் பார்ப்பார்.

பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். 

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் 
குறு குறுப்பு.

அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?

பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 

ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,

 பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில்

இருப்பது கண்ணாடி தானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?” 

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், 

நீ பார்த்தால்
 உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“ சாதாரணக் கண்ணாடிதான், 

ஆனால் 

அது தரும் பாடங்கள் நிறைய!”

பாடமா… ??? 

கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? 

அப்படிக் கேள்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” 

எத்துணை ஆழமான உவமை இது!

இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், 

எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் 

என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. 

அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை,  குறைப்பதும் இல்லை. 

உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.

துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

 அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. 

நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. 

இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

அப்புறம்?

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! 
மாறாக அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். 

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். 

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்.

இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! 

அருமையான விளக்கம்.

 நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! 

அப்பப்பா!”“ 

யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்

“இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம்  இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்..
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை...
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும்,உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.

இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?..
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 
கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே..

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு..

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, 
தன் குணம் என்ன?, என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம்.. கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. 

கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும்துன்பமானாலும்
அதை நீயே சந்திக்ககற்றுக்கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். 

அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்.
பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.k

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டிவிடும்...
அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.p

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
உனக்கு தெரிந்த வரை நீ அறிந்த வரைr
யாருக்கும் எந்த உயிருக்கும்,எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்...
ஒரு ஆண்மகன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய  விஷயங்கள் ....

வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், மகிழுந்து இந்த இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வீட்டில் tube light மாட்டவாவது தெரிந்திருந்தால் சிறப்பு.

இரண்டே இரண்டு உடைகள் வைத்திருந்தாலும் அதை கூட எப்படி நேர்த்தியாக அணிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குளித்து, முடி வெட்டி, தலையை சீவி (முடி இருந்தால்) கை நகங்களை அழுக்காக வைத்திருக்காமல் இருக்க வேண்டும். பக்கத்தில் வந்தாலே, ஒருவிதமான நாற்றம் அடித்தால் வெறுப்பாக இருக்கும். இதில் சிலர் ஒரே ஒரு விரல் நகத்தை மட்டும் பெரிதாக வளர்த்து இருப்பார்கள். ;(

Smart and shrewd - தற்போது இருக்கும் காலத்தில் இதுபோல இருந்தால் மட்டுமே எடுபடும். பச்ச புள்ளையாட்டம் இருந்தால் அவ்வளவு தான். Too nice guys' தற்போது தடுமாறுகிறார்கள்.

பெண்ணுக்காக அலைபவரை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் பார்வை மார்பகத்தில் இருந்தால் ஒரு நொடியில் கண்டு பிடித்து விடுவார்கள். எந்த பெண்ணையும் தனியாக சந்தித்தால் மிக மிக கவனமாக இருங்கள். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும், ஒரு பெண் சொன்னால் இந்த சமூகம் உடனே நம்பும்.

உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, தொப்பை இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு. சிகரெட், தண்ணி இல்லையா? நீங்கள் ஒரு ஜெம்.

அந்தப் பெண்ணுக்காக என்ன வேணா செய்வேன் சார்" என்று சொல்லும் ஆண்கள் அபாயம். எப்போது ஒரு பெண்ணிடம் இருந்து விலக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். விசமான பெண்களை நீங்கள் எவ்வளவு தான் உண்மையாக காதல் செய்தாலும் சரி வராது. தெருவில் தான் நிற்க வேண்டும்.

எனக்கு சாம்பார் ரசம் மட்டும் தான் வைக்க தெரியும் என்கிறீர்களா? போதும். குறைந்த அளவிலான சமயல் தெரிந்திருந்தாலும் கூட நல்லது. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு தான் காசு கொடுத்து வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் குவாலிட்டி கிடைக்காது.

Crime never pays. எந்த குற்றத்திலும் உங்களை ஈடுபடுத்தி கொள்ளாதீர்கள். மீண்டு வருவது கடினம். வந்தால் கூட சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரும்.

உணர்வுகளை கட்டுபடுத்த கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தான் எல்லா இடங்களிலும் தவறுகள் நடக்கிறது. Impulse control, desire control, thought control இது போல எல்லாமே.

(இந்த கருத்துகளுக்கு பெண்களும் தற்போது அடக்கம்.)


விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்.

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம். Dr M.J.M. Suaib இன் நாள் குறிப்பேட்டில் இருந்து…
50 வயது நாடோடிக் குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.

கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள்.

நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள்.

(இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்)

இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு மூச்செடுக்கக் கஷ்டப்படுவாள். மனித நடமாட்டங்களையோ வெளிச்சத்தையோ காணும் போதும் சத்தங்களைக் கேட்கும் போதும் எரிச்சலடைந்து தடுமாறுவாள். அருகே போனால் பாய்ந்து கடிக்கவும் முற்படுவாள். இடைக்கிடையே வலிப்பும் வந்து போனது. இக்காட்சிகளைக் காணுகிற போது இதற்கு மருத்துவமுமில்லை, சாவும் நிச்சயம் என்பதால் மிகவும் கவலையாக இருந்தது.

இனி செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அவளை இலகுவாக மரணிக்க விடுவது தான் (கருணைக் கொலை செய்வதல்ல, வரப்போகும் மரணத்தை இலகுவாக்குவது.)

கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்ட நிலையில் வாட்டின் ஒரு மூலையில் அவள் தனித்து வைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் நிறுத்தப்பட்டு காற்றும் வெளிச்சமும் சத்தங்களும் எவ்வித அசைவுகளையுங் காணாத படி கருப்புப் பொலிதீனை அவளைச்சுற்றிக் கட்டி அமைதியான சூழல் வழங்கப்பட்டது. அவளது எரிச்சலைக் குறைத்து அமைதியடையவும் தூங்க (sedation) வைக்கவுமென ஒரேயொரு ஊசி மருந்து மட்டுமே இடைக்கிடையே போடப்பட்டது. அதுவும் முழு அமைதியடைந்தவளாக இருக்கவில்லை.

மறுநாள் காலை எதிர்பார்த்த படி மூச்சு விட முடியாமலேயே மரணத்தைத் தழுவினாள்!!!

முதன்முதலில் காற்றுக்குப் பயந்தமை (aerophobia) நீரை வெறுத்தமை (hydrophobia) என்பன rabies எனும் விசர் நாய்க்கடி/ நீர் வெறுப்பு நோய்க்கே உரிய பண்புகளாதலால் நாய்க்கடி நிகழ்ந்ததா என குடும்பத்தில் அனைவரிடமும் தீர விசாரித்தோம். நீண்ட நேரம் யோசித்த அவளது கணவன் சொன்னார், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தோடு நாடோடிகளாகத் திரிந்த பின் ஓரிரவு வாரியபொல வாரச் சந்தைக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி அவளைக் கடித்ததாம்!

 

இது தான் விசர் நாய்க்கடி நோயின் மேலோட்டமான கோரம், எல்லாக் குணங்குறிகளும் இங்கு சொல்லப்படவில்லை.

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

ரேபீஸ் நோய்த் தொன்றுக்குள்ளான நாய் கடித்தால் 2 வாரங்களுக்குள் அந்நாய் மரணிப்பதோடு உரிய மருத்துவம் பெறப்படாவிடின் கடிபட்டவரும் நோய் தொற்றினால்  மரணித்தே விடுவது நிச்சயம்.

இந்நோயை வருமுன் (நாய் கடித்தவுடன்)  இரு வகை ஊசி மருந்துகள் மூலம் காக்க முடியுமே தவிர வந்த பின் குணப்படுத்த முடியாது.

Wednesday, September 21, 2022

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩

தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡

வகுப்புல பாடம் நடத்தும் போது நீ

என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு

கோபமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? 🤔

என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄

ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.

அதன் பெயர் *இயர் மஃப் (Ear muff)*

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என

அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்.

அவர்தான்

*செஸ்டர் கீரின் வுட்*😊

*சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்* 👍🏻👍🏻👍🏻

Tuesday, September 6, 2022

சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

*சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. *ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.*

Sunday, September 4, 2022

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

Monday, August 29, 2022

🌸It's monkeys outside .- එළියෙ හුගාක් සීතලයි.
🌸I have a sweet tooth./I have a big craving for sweets.- මට පැණිරස වලට ලොකු ආශාවක් තියෙනවා .
🌸I'll come in a jiffy / in a flash .- මම ටක් ගාලා /පට් ගාලා /ඉක්මනින් එන්නම් .
🌸Chop chop !- ඉක්මන් කරන්න 
🌸You are chasing rainbows . 🌈 - ඔයා ලබාගන්න බැරි දෙයක් පස්සේ යන්නේ .
🌸When you do your next project , don't put all eggs in one basket .- ඔයා ඊළග ව්‍යාපෘතිය කරනකොට, ඔබගේ සියලු දේ ඒ දේ මත යොදවන්න එපා .
🌸I knew his nature .- මම එයාගෙ හැටි දැනගත්තා.
🌸It's his nature .- ඒ එයාගෙ හැටි.

I say so because ...


🌸 I say so because you are mine.-
මම එහෙම කියන්නේ ඔයා මගේ නිසයි.

🌸 I say so because I love you . -
 මම එහෙම කියන්නේ මම ඔයාට ආදරේ නිසයි .

🌸 I say so because I don't eat beef by faith .- මම එහෙම කියන්නේ මම ඇදහිල්ලෙන්ම හරක් මස් කන්නේ නැති නිසයි .

🌸 I say so because I can't agree with that. - මට ඒකට එකග වෙන්න බැරි නිසයි මම එහෙම කියන්නේ .

🌸 I say so because he is a fraudster.-මම එහෙම කියන්නේ ඔහු වංචාකාරයෙක් නිසයි.

🌸 I say so because he is a wealthy businessman .-
ඔහු ධනවත් ව්‍යාපාරිකයෙක් නිසයි මම එහෙම කියන්නේ .

🌸 I say so because you need to become a good leader one day.-
මම එහෙම කියන්නේ ඔයා දවසක හොද නායකයෙක් බවට පත්වෙන්න අවශ්‍ය නිසයි .

🌸🥰ඔයාලත් වාක්‍යයක් ලියාගෙන යන්න .😊

Sunday, August 28, 2022

வாழ்க்கை ❤️❤️



தனது குடும்பம் என்ற ஒரு பத்துப் பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்துப் பேர், தனது தொழிலில் ஒரு பத்துப் பேர், தனது வீதியில் ஒரு பத்துப் பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாகக் காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்குப் போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழக் கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாகக், கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. 

இதற்காகத் தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட  பலருக்குத் தெரியாது !!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்???? யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. 
அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. 

இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டுச் செல்லுங்கள்" 
❤️

Copied.

Monday, August 22, 2022

சேமியுங்கள் ! ஆனால் வாழ்வதில் கஞ்சத்தனம் வேண்டாம்


அட ! ஜஸ்கிறீம் குடிக்க போறியா ? வேண்டாம் ! விருந்தினர்விடுதி போய் வித விதமாக சாப்பிட போறியா ? வேண்டாம் ! தியேட்டர் போறியா ? வேண்டவே வேண்டாம்.

இது போன்று அடிக்கடி சேமிக்க வேண்டும் அதற்காக இது போன்றவைக்கு செலவழிக்க வேண்டாம்  என்றும் கூறும் அதிகளவானோரை நாம் பார்த்திருப்போம்.
நாமும் அவர்கள் கூறுவது சரி தான் வீணாக இவற்றுக்கெல்லாம் எதற்காக செலவழித்து பணத்தினை அநிநாயமாக்குவான் என்று எண்ணியிருப்போம்.
சேமிப்பு முக்கியம் தான் அதுவே எதிர்காலத்தில் வரப்போகின்ற சில பிரச்சினைகளுக்கு கை கொடுக்க உதவப் போகின்றது.
அதற்காக வாழ்வில் ஏற்படுகின்ற சிறிய சிறிய சந்தோசங்களையும் பிடித்தமானவற்றை வாங்கி உண்ணுவதிலும் நாம் பின்வாங்கி விடுகின்றோம்.
கேட்டால்  விருப்பம் இருக்கு ஆனால் சேமிக்கின்றோம் என்பார்கள். மிகவும் முட்டாள் தனமாக ஒரு விடயம். 

அதனை விட கவலை என்னவென்றால் இறுதியில் அவர்களை எடுத்து பார்த்தால் எதையுமே அனுபவித்து இருக்க மாட்டார்கள்.

வாழ்வின் ஏன் இந்த உலகத்தின் சுவாரஸ்யமான விடயங்களை கூட அனுபவிக்காமல் மண்ணுடன் மண்ணாக இறுதிக்காலத்தில் மாண்டு விடுவார்கள்.
இல்லாவிட்டால் ஏதேனுமொரு நோய் நிலைமை உண்டாகி அதற்கு அதிகளவில் செலவழிப்பார்கள். 
எத்தனை அழகான இந்த வாழ்வில் எத்தனை புதிய இடங்களை அனுபவிக்க வேண்டிய இந்த படைப்பில் சேமிப்பு என்பதை விட கஞ்சத்தனத்தில் அதிகளவானவற்றை இழந்து விடுவார்கள்.

ஒரு விபத்து ஏற்பட்டு இல்லாவிட்டால் இயற்கையாக இறக்க நேரிட்டால் அங்கு கூட ஓர் நிம்மதி இல்லாமல் எதனை அனுபவித்தோம் என்ற ஏக்கத்துடனே உலகினை விட்டு பிரிந்து விடுவார்கள்.

நான் கூற வருகின்ற விடயம் சேமியுங்கள் நிச்சயம் அது அவசியம் ஆனால் உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு ஒரு போதும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.
சந்தோசமாக அதனை செலவழித்து வாங்கிக் கொள்ளுங்கள். 

பணத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் நீங்கள் உங்கள் மனதிற்கும் அதிகளவான முக்கியத்துவம் அளியுங்கள்.
மனது சந்தோசமாகவும் , ஆரோக்கியமாகவும் இருந்தால் அனைத்தும் உங்களை தேடி வந்து விடும்.

Saturday, August 20, 2022

"உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

டாக்டர் "ஜோஸப் மார்பி" எழுதிய "ஆழ் மனதின் அற்புத சக்தி" என்னும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஒரு வரி... "உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

ஆம்! உண்மை தான்!!
பெரும்பாலும் உறவினர்கள் ஆலோசனை ஒருதலை பட்சமாக தான் இருக்குமே தவிர ஒரு போதும் தீர்வுகளை நோக்கி இருக்காது.!

அதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் மூன்றாம் நபரிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்களே தீர்வுகள் எடுக்க முடியும் என்பதை நம்புங்கள்!

உங்களை விட வேறு யாரும் உங்களை நேசிக்க முடியாது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் மேல் நலன் இருக்காது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்காது!
....என்னும் உண்மையை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு உங்கள் மனம் சொல்லும் தீர்வையே சரி என்று எடுங்கள்!


இன்று முதல் RIP க்கு RIP

RIP அர்த்தம் தெரியாமலும், தமிழ் Fonts இல்லாததும் காரணமாக இருக்கலாம். அனுதாபங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தெரிவிக்கும் முறைகளை நான் கீழே தருகின்றேன். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒன்றை COPY PASTE செய்யுங்கள். ஆனால் தயவு செய்து RIP ஐ மட்டும் COPY PASTE செய்யாதீர்கள்!! 
இன்று முதல் RIP kku RIP 

அனுதாபங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தெரிவிக்கும் முறைகள்:
"உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்."
"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்."
"உங்கள் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது."
"இந்த கடினமான நேரத்தில் உங்கள் நினைவுகள் எங்களோடு இருக்கின்றன. 
"உங்கள் மாமா / அத்தை / உறவினர் எம்மை விட்டு சென்றதை அறிந்தேன். மிகவும் வருந்துகிறேன்"
இந்த கடினமான நேரத்தில் நீங்கள் எங்கள் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எமது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாகத் தெரியவில்லை. எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“I’m sorry for your loss.”
“My deepest sympathies to you and your family.”
“Words can’t describe how sorry I am for your loss.”
“Thinking of you at this difficult time.”
“So sorry to hear about your uncle/aunt/cousin’’
Please know that you are in our thoughts and prayers at this difficult time.
Words seem inadequate to express our sadness. Our deepest condolence. 
May the love of those around you help you through the days ahead.
We are deeply sorry to hear about your loss.
Words cannot even begin to express our sorrow. You are in our prayers.
We are saddened to hear of your sudden loss.
Please accept our heartfelt condolences on the loss of your loved one.
Words can't express how saddened we are to hear of your loss.
We share your grief at this difficult time with deep sympathy.
My deepest sympathies are with you at this difficult time.

Thursday, August 11, 2022

🌸It's monkeys outside .- එළියෙ හුගාක් සීතලයි.
🌸I have a sweet tooth./I have a big craving for sweets.- මට පැණිරස වලට ලොකු ආශාවක් තියෙනවා .
🌸I'll come in a jiffy / in a flash .- මම ටක් ගාලා /පට් ගාලා /ඉක්මනින් එන්නම් .
🌸Chop chop !- ඉක්මන් කරන්න 
🌸You are chasing rainbows . 🌈 - ඔයා ලබාගන්න බැරි දෙයක් පස්සේ යන්නේ .
🌸When you do your next project , don't put all eggs in one basket .- ඔයා ඊළග ව්‍යාපෘතිය කරනකොට, ඔබගේ සියලු දේ ඒ දේ මත යොදවන්න එපා .
🌸I knew his nature .- මම එයාගෙ හැටි දැනගත්තා.
🌸It's his nature .- ඒ එයාගෙ හැටි.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

Friday, August 5, 2022

ලස්සනයි අනේ ඔයා..... කවුරුත් එහෙම කැතයි කියලා කෙනෙක් නෑ...♥️

ඇත්තටම ලස්සනයි චූටි මැණිකේ ඔයාගේ ඇස්. ලස්සන හදවතක් ඔයා ට තියෙනවා ඒකට මංආසම ♥️🌷🌷👈

ලස්සනයි පැටියෝ

ම්ම්ම් කැතයි හැබැයි හිත ලස්සනයි

Wednesday, August 3, 2022

How to say it English. - 

කටට කෙළ උනනවා 

 (How to say 'කටට කෙළ උනනවා' in English.)

 My mouth waters. / My mouth is watering.
Don't give up.
your day will come.
its just a matter of time.

අත් නොහරින්න.
ඔබේ දවස පැමිණේ.
එය කාලය පිළිබඳ ප්‍රශ්නයක් පමණි.

_*prepositions*_ (නිපාතපද.)

_*prepositions*_      (නිපාතපද.)

on           = උඩ,මත
in            = තුළ
at            = දී,හී,වෙත
of            = ගේ
to            = ට
near        = ළග
under      = යට
from       = සිට,ගෙන්
for          = සදහා,තිස්සේ
with       = සමග
by          =අසල,මගින්
about    = ගැන,පමන
around  = වටේට
across  = හරහා
before   =පෙර 
after      = පසුව
against = විරුද්දව
behind  = පිටුපස
along    = දිගේ
above   = ඉහල
belo      = පහල
over      = උඩින්
as         = නිසා
during  = අතරතුර
exeept  = නැතිව,හැර
in to     = තුලට
opposite = ඉදිරිපිට
out of   = පිටත
since    = සිට,නිසා
through = අතරින්
towards = දෙසට
throughout = පුරාවට
within = ඇතුලත
until / till = තෙක්,දක්වා
between = අතර(දෙකක්)
among = අතර(පිරිසක්)
in front of= ඉදිරිපිට
without   = නැතිව,හැර-

Tuesday, July 26, 2022

Maneuvers and patient care

Maneuvers and patient care

ACTION RELATED TO CARE OF PATIENT

VENIPUNCTURE

Venipuncture means the collection of blood from a vein. As a general rule, arm veins are the best source from which to obtain blood. The preferred site is the antecubital fossa, which is where the arm bends at the elbow. The vein of choice is the median cubital vein (see figure).

Cubital_fossa_veins

The cephalic vein is not preferred because it has a tendency to roll but can be used as an alternative to the median cubital vein.

The basilic vein lies close to the brachial nerve and artery, and for this reason should be avoided.

In unusual situations, it may be necessary to use hand or wrist veins when a suitable arm vein cannot be located, or if the arms are bandaged or have been punctured repeatedly and are sore.  Veins from the underside of the wrist should not be used.dorsal veins on hand used as alternatives

Arterial punctures!!!

Do not attempt arterial punctures unless you have been properly trained and competency has been established. Always follow your institution’s policies and procedures.

Possible risks

  •         Arteries are not puncture because of the high pressure of blood in the vessels which consequently can lead to rapid bleeding and thrombi formation upon puncture.
  •         Sometimes, if the arm veins are used for repeated injection of fluids, they may be thrombosed. Thrombosis means that clots have formed and blood no longer flows. Thrombosed veins are usually firm, discolored, and tender. If the arm veins are thrombosed, you must use another site. Also, you should not obtain blood from a vein that has a hematoma (bruise) from a previous venipuncture.
  •      Repeated phlebotomy may result in anemia, and the patient may require a blood transfusion. Routine phlebotomy for 5 days usually results in the loss of 100 mL of whole blood, which can lower the hemoglobin by 0.48 to 1.02 g/dL and hematocrit by 1.3% to 2.5%. Conservation measures, such as the use of pediatric-sized blood collection tubes, can reduce this phlebotomy-related cause of anemia.

How the Test Will Feel

When the needle is inserted to draw blood, you may feel moderate pain, or only a prick or stinging sensation. Afterward, there may be some throbbing.

Why the Test is Performed

Blood is made up of two parts:

  • Fluid (plasma or serum)
  • Cells

Plasma contains various substances including glucose, electrolytes, proteins, and water. Serum is the fluid part that remains after the blood is allowed to clot in a test tube. Specifically, serum is the fluid part of blood after a substance called fibrinogen has been removed by clotting.

Cells in the blood include red blood cells, white blood cells, and platelets.

Blood helps move oxygen, nutrients, waste products, and other materials through the body. It helps control body temperature, fluid balance, and the body’s acid-base balance

Normal Results

Normal results vary with the specific test.

What Abnormal Results Mean

Abnormal results vary with the specific test.

INSTRUMENTS USED IN VENIPUNCTURE

p032                 NEEDLE AND SYRINGESYRINGE AND NEEDLE

A syringe is a simple pump consisting of a plunger that fits tightly in a tube. The plunger can be pulled and pushed along inside a cylindrical tube (called a barrel), allowing the syringe to take in and expel a liquid or gas through an orifice at the open end of the tube.

The open end of the syringe may be fitted with a hypodermic needle, a nozzle, or tubing to help direct the flow into and out of the barrel.

TOURNIQUET

tourniquetTourniquet is a constricting or compressing device, specifically a bandage, used to control venous and arterial circulation to an extremity for a period of time. Pressure is applied circumferentially upon the skin and underlying tissues of a limb; this pressure is transferred to the walls of vessels, causing them to become temporarily occluded. It is generally used as a tool for a medical professional in applications such as cannulation or to stem the flow of traumatic bleeding, especially by military medics. The tourniquet is usually applied when the patient is in a life-threatening state as a result of continuous bleeding.

Applying tourniquet as below allow you to release the tourniquet quickly when the procedure is completed or if complications arises.

Note:Tourniquet that is too tight or applied for long period of time can block arterial blood flow which can lead to tissue or nerve damage

Safety tips on applying tourniquets

  •        Check to feel radial pulse, if cannot feel then the tourniquet is too tight
  •         Never leave a tourniquet in place for more than 2-3 minute
  •         If tourniquet was used in vein selection, release the tourniquet and wait for 2 minute before beginning the procedure and reapplying the tourniquet

TourniquetInstructions

What To Do if the Patient Feels Faints

Fainting does sometimes occur as a result of venipuncture. A patient may experience a feeling of weakness or light-headedness or in severe cases, the loss of consciousness at any time during the venipuncture procedure. Before the procedure. If a patient is aware that he/she gets light-headed, or has in the past fainted while having blood collected, the patient may alert the phlebotomist. The phlebotomist must then take appropriate measures to safeguard the patient during the procedure.

For example, the phlebotomist may instruct the patient to lie down instead of sitting upright during the procedure.This practice may lessen the risk of patient fainting and eliminate the possibility of patient injury due to falling or sliding out of a draw chair.

During the procedure If a patient faints during the venipuncture, immediately abort the procedure by gently removing the tourniquet and needle from the patients arm, apply gauze and pressure to the skin puncture site and call for assistance. If the patient is seated, place the patient’s head between his/her knees. A cold compress applied to the back of the neck may help to revive the patient more quickly. The use of an ammonia inhalant (smelling salts) to rouse the patient is considered an unsafe practice. The inhalant may cause irritation and/or anaphylactic shock in some patients. A typical fainting spell is self-limited and usually the patient comes around fairly quickly. However, the phlebotomist should stay with the patient for at least 15-30 minutes to ensure the patient has fully recovered from the fainting episode.

After the procedure If the patient states that he/she feels dizzy after the blood collection is completed, again, as stated above, place the patient’s head between his/her knees and apply a cold compress to the back of the neck. The phlebotomist should never direct the patient to an alternate location while the patient is experiencing dizziness. There is a great likelihood that the patient will faint while walking and be injured. It is never advisable for the phlebotomist to allow the patient to leave after the procedure until the patient is safely able to do so. It is important to review your facility’s specific procedures and know how to react appropriately if a patient experiences dizziness or faints during a blood collection.

CLEANING UP AFTER VENIPUNCTURE

During a blood collection, bacteria that is present on the skin surface may adhere to the outside of the needle as it enters into the vein. This can allow bacteria to infect the puncture site. A serious infection of the blood (septicemia) or of the tissue (cellulitis) may result. To avoid an infection, it is imperative that the phlebotomist uses a technique that thoroughly cleanses the skin at the site prior to venipuncture. Once the phlebotomist locates a suitable vein for venipuncture, the site of the vein that will be punctured is cleaned with a pre-packaged wipe saturated with 70% isopropyl alcohol. The site is cleansed using a “target” motion beginning at the center of the site and moving outward in concentric circles applying enough pressure to move surface bacteria away from the puncture point.  It is not recommended to use a scrubbing back and forth motion to clean the site since you may drag bacteria from a dirty area back into the clean area. Allow alcohol to air dry for effective disinfection of the site. Never use non-sterile gauze to wipe dry the alcohol as this will contaminate the site. During the remainder of the procedure, the site must NOT be touched by anything that has not been cleaned in an identical manner. The phlebotomist should avoid retouching the site after cleaning. If it is absolutely necessary to re-palpate, the phlebotomist MUST clean the gloved finger in a manner identical to the above procedure. Make certain that no other piece of equipment touches the site. This includes ends of the tourniquet and gauze. If you suspect that your needle has touched the site before entry, dispose of the needle, re-clean the site and repeat the procedure using a new needle.

If a patient complains that there is redness or pain at the puncture site, even hours or days after the procedure, immediately refer the patient to his/her physician for evaluation.

VACUUM TUBES

Vacuum Blood Collectionis a sealed glass or plastic tube from which air has been removed, the vacuum enhances automatic filling with blood according to pressure differences when needle is inserted into the vein and connected to vacuum tube

INTRAVENOUS THERAPY

Involves administering of fluids, nutrition, medication or blood products directly into the blood stream. About 90-95% of in patients receive some type of medication or fluid via I.V. line.

PURPOSE FOR I.V. INFUSION

  • To provide parenteral nutrition
  • To provide avenue for dialysis/apheresis
  • To transfuse blood products
  • To provide avenue for hemodynamic monitoring
  • To provide avenue for diagnostic testing
  • To administer fluids and medications with the ability to rapidly/accurately change blood concentration levels by either continuous, intermittent or IV push method.

The two main types of I.V. lines are peripheral and central lines

PERIPHERAL LINE

PERIPHERAL LINEperipheral IV line (PVC or PIV) consists of a short catheter (a few centimeters long) inserted through the skin into a peripheral vein (any vein not inside the chest or abdomen). This is usually in the form of a cannula-over-needle device, in which a flexible plastic cannula comes mounted on a metal trocar. Once the tip of the needle and cannula are located in the vein the trocar is withdrawn and discarded and the cannula advanced inside the vein to the appropriate position and secured. Blood may be drawn at the time of insertion.

Any accessible vein can be used although arm and hand veins are used most commonly,PERIPHERAL LINE with leg and foot veins used to a much lesser extent. In infants the scalp veins are sometimes used.

A peripheral IV cannot be left in the vein indefinitely, because of the risk of insertion-site infection leading to phlebitis, cellulitis and sepsis

I.V. PAIN MANAGEMENT

One of the most frequent contributors to patient dissatisfaction is painful phlebotomy and IV starts

  • Use 25-27g insulin syringe to create a wheal similar to a TB skin test on top of or just to side of vein with 0.1 -0.2 ml normal saline or 1% xylocaine without epinephrine
  • Topical anesthesia cream (ie EMLA) may be applied to children>37 weeks gestation 1 hr. prior to stick. It might be a good idea to anesthetize a couple of sites
  • Have the patient close their fist (NO PUMPING) prior to stick
  • Make sure the skin surface cleansing agent (alcohol/chlorhexidine) is dry prior to stick. Drawing this into the vein may stimulate the vasoconstrictive action of the tunica media layer

POSSIBLE COMPLICATIONS

  • Ø Phlebitis (inflammation of vein). Skin over these region is red, painful and hot
  • Ø Infiltration (leaking of I.V. fluid into tissues around the vein). These can occur in the accidental dislodgement of catheter and noticeable swelling is seen

CENTRAL LINE

Central IV lines flow through a catheter with its tip within a large vein, usually the superior vena cava or inferior vena cava, or within the right atrium of the heart. This has several advantages over a peripheral IV:

  • It can deliver fluids and medications that would be overly irritating to peripheral veins because of their concentration or chemical composition. These include some chemotherapy drugs and total parenteral nutrition.
  • Medications reach the heart immediately, and are quickly distributed to the rest of the body.
  • There is room for multiple parallel compartments (lumen) within the catheter, so that multiple medications can be delivered at once even if they would not be chemically compatible within a single tube.
  • Caregivers can measure central venous pressure and other physiological variables through the line.
PERIPHERALY INSERTED CENTRAL LINE
Peripherally inserted central line
percutaneous (subclavian)
percutaneous (jugular)
Tunnelled (hickman)
Implanted venous port

CENTRAL LINE CARE / MAINTENANCE

For percutaneous, tunneled and PICC

  • Flush after each access or daily for  catheters

Adults: 10ml saline

Pediatric/neonates: 5ml saline

  •  Transparent dressing change

For implanted access

  • Flush after each use and weekly while accessed,
  •  monthly when not acessed

– 10ml saline

– followed by 4.5ml-5ml heparinized saline (100units/ml for adults and       10units/ml for pediatrics )

  •  Transparent dressing/ access needle change every 7days

Complication and risk

infiltration and extravastion
Bleeding, infection and gangrene due to emboli
Phlebitis and thrombophlebitis
cellulitis

TROUBLESHOOTING

  •   Vascular access device will not flush/can’t draw blood

– Evaluate for kink in tubing or catheter tip against vein wall.

  •  Vascular access device (VAD) leaking when flushed

– Verify that hub access cap is connected correctly

  •  Patient complains of pain while VAD being flushed

– Assess for infiltration

  • VAD broken

– PICC’s may be repaired. All other devices must be replaced

Thursday, June 30, 2022

பயம் மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?

 

  • இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.
  • தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.
  • நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.
  • காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.
  • அவர் அதை தட்டி விட்டார்.
  • பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.
  • அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.
  • இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.
  • அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர்‌ மீது அமர்ந்தது.
  • அவர் பதட்டப்படவில்லை.
  • நிதானித்தார்.
  • உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
  • அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.
  • அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
  • அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?
  • அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.
  • நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.
  • பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.
  • சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.
  • எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.

Wednesday, June 29, 2022

எவரின் பிரிவும் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.


நாம் வாழ் நாள் முழுவதும் ஓடி ஓடி பணம் சம்பாதிக்க அலைகிறோம். யார் யாரயோ திருப்திப்படுத்த முனைகிறோம். 
ஆனால் அந்த மனிதனின் மரணம் அவனது சுற்றத்தின் இயககத்தையே நிறுத்தி விடுகிறதா?எவரின் பிரிவும் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.

உங்கள் பிரிவின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்.
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும் 

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?.

Copied.